தமிழகம் கொரோனாவில் இருந்து மீள பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்
சேலம்: தமிழகம் கொரோனாவில் இருந்து மீள பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்து…