Tag: serum institute

அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…

டெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா தெரிவித்து உள்ளார். உலகநாடுகளை மிரட்டி வரும்…

கொரோனா தடுப்பூசிக்கு ரூ.80,000 கோடி என்னும் கணக்கை மத்திய அரசு ஏற்க மறுப்பு

டில்லி அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அளிக்க ரூ.80,000 கோடி தேவை என்னும் சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் கூறியதை மத்திய அரசு ஏற்க மறுத்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி…

அனைவருக்கும் தடுப்பு மருந்து கொடுக்க 80000 கோடி ரூபாய் தேவை: ஸீரம் குழுமம் தலைவர்

இந்தியாவில் தடுப்பு மருந்து உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஸீரம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அடார் பூனாவாலா ”கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யவும், இந்தியாவில் அனைத்து மக்களுக்கும்…

தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது கோவிஷீல்டு…! டி.சி.ஜி.ஐ நோட்டீஸ்

டெல்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு ஊசியான கோவிஷீல்டு தீவிரமான பக்கவிளைவு களை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க இந்திய மருந்துகள் ஒழுங்குமுறை…

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா மருந்து பரிசோதனை: இந்தியாவில் தற்காலிகமாக நிறுத்தம்

மும்பை: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா மருந்து பரிசோதனை, இந்தியாவில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் பரவி உள்ள கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரம்…

73 நாட்களில் கோவிஷீல்டு தடுப்பூசி கிடைக்கும் என்பதில் உண்மையில்லை: சீரம் இன்ஸ்ட்டியூட் விளக்கம்

டெல்லி: 73 நாட்களில் COVISHIELD தடுப்பூசி கிடைப்பது குறித்த தற்போதைய ஊடகக் கூற்று தவறானது சீரம் இன்ஸ்ட்டியூட் விளக்கம் அளித்துள்ளது. உலகம் முழுவதும் 200 நாடுகளில் பரவியுள்ள…

நவம்பர் மாதம் முடிவடையவுள்ள ஆக்ஸ்ஃபோர்டின் கோவிட் -19 தடுப்பு மருந்தின் மனித சோதனைகள்

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கலக்கம் உருவாக்கியுள்ள கோவிட் –19 தடுப்பு மருந்தின் மனித சோதனைகள் நவம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2021 இன் தொடக்கத்தில் இருந்து…

டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கோவிட் -19 தடுப்பு மருந்து இருக்க வேண்டும்: ஸீரம் நிறுவன தலைவர் ஆதார் பூனவல்லா

ஆக்ஸ்ஃபோர்டு கோவிட் –19 தடுப்பு மருந்தைத் தயாரிப்பதற்காக அஸ்ட்ராஜெனெகாவுடன் ஸீரம் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது. இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல், SAdOx1 nCoV-19 இன் இரண்டு மற்றும்…

இந்தியாவில் ரூ.225க்கு கொரோனா தடுப்பூசி: சீரம் இன்ஸ்டிடியூட் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டெல்லி: கொரோனா தடுப்பூசி இந்திய மதிப்பில் ரூ.225க்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 200க்கும் மேலாக நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரசால் இந்தியா…

சிரம் இன்ஸ்டிடியூட் கொரோனா தடுப்பூசி : 2 மற்றும் 3 ஆம் கட்ட மனித சோதனைக்கு அனுமதி

டில்லி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி 2 ஆம் மற்றும் 3 ஆம் கட்ட மனித பரிசோதனை நடத்த சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி…