கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: அ.தி.மு.க. நிர்வாகியின் சகோதரரிடம் தனிப்படை போலீசார் விசாரணை…
கோவை: கொடநாடுகொலை வழக்கில், அ.தி.மு.க. நிர்வாகியின் சகோதரரிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்தினர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்த கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை,…