சசிகலா விடுதலையா? கர்நாடக சிறைத்துறை விளக்கம்
பெங்களூரு: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், கர்நாடக சிறைத்துறை இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. பெங்களூரு சிறையில் இருக்கும்…
பெங்களூரு: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், கர்நாடக சிறைத்துறை இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. பெங்களூரு சிறையில் இருக்கும்…
பெங்களூரு சசிகலா விடுதலை எப்போது என்பது குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு கர்நாடக சிறைத்துறை பதில் அளித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு தொடர்பான…
வருமானத்துக்கு அதிகமாக சொத்துச்சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உடன்பிறவா தோழி சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10…
சென்னை: பெரியார் குறித்து ரஜனிகாந்த் பேசியது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ள டிடிவி தினகரன், சசிகலா விரைவில் வெளியே வருவார் என்றும் தெரிவித்துள்ளார். துக்ளக் விழாவில் பெரியார் குறித்து…
நெட்டிசன்: சாவித்திரி கண்ணன் முகநூல் பதிவு ரஜினியை புரிந்து கொள்ள இந்த ஒரு சந்தர்ப்பம் போதுமானது…! ஒரு கைதி தனது பணபலத்தால் சிறை அதிகாரிகளை விலை பேசி,ஷாப்பிங்…
சென்னை: ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தில், சசிகலா தொடர்பான காட்சி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவை நடத்தையை விமர்சித்து எடுக்கப்பட்டது சரிதான்…
சென்னை: ஜெயலலிதா சொத்துகள் தனக்கே சொந்தம் என்று சசிகலா கூறியிருப்பது, உள்ளாட்சி தேர்தல் குறித்து ஸ்டாலின் பேசி வருவது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் ருசிகரமாக பதில் அளித்தார்.…
சென்னை: மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் சொத்துக்கள் எனக்கே சொந்தம் என்று, ஜெ.வின் இணைபிரியா தோழியான சசிகலா தெரிவித்து உள்ளார். இது பரபரப்பையும், அதிர்ச்சியையும்…
தஞ்சாவூர் பழுதடைந்த நிலையில் உள்ள சசிகலாவின் வீட்டை இடிக்கத் தஞ்சை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டு நேற்று முன் தினம் நோட்டிஸ் ஒட்டியுள்ளது. தஞ்சை நகரில் உள்ள மகர்நோன்பு…
சென்னை சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள் எனத் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறி உள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர்…