Tag: sasikala

கட்சியில் சசிகலா தலையிடக்கூடாது என ஜெ. எழுதி வாங்கினார்: அமைச்சர் ஜெயக்குமார்

செங்கல்பட்டு: அதிமுகவில் சசிகலா தலையிடக்கூடாது என ஜெயலலிதா உறுதிமொழி எழுதி வாங்கினார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா 4…

சசிகலாவை தவிர்த்து டிடிவி தினகரனை மட்டும் விமர்சிப்பது ஏன்? முதலமைச்சர் எடப்பாடி விளக்கம்

சேலம்: அதிமுகவில் பிளவை ஏற்படுத்த டிடிவி தினகரன் முயற்சித்ததால் தான் அவரை பற்றி மட்டுமே பேசுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில்…

ஒரு குடும்பம் ஆள்வதற்கு அதிமுக தலைவணங்காது: சசிகலா பெயரை குறிப்பிடாமல் பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி

கிருஷ்ணகிரி: ஒரு குடும்பம் ஆள்வதற்கு அதிமுக ஒரு போதும் தலை வணங்காது என்று சசிகலாவின பெயரை குறிப்பிடாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். கிருஷ்ணகிரியில் இன்று…

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா சந்திப்பு என்பது ஜென்மத்திலும் நடக்காது: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா சந்திப்பு என்பது ஜென்மத்திலும் நடக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைப்பெற்று விடுதலையான சசிகலா, கடந்த 8ம்…

கூட்டணி கலாட்டா-3: கூட்டணியில் இருந்து வெளியேற காங்கிரசுக்கு நெருக்கடி…

திமுக தலைமையிலான கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காவிட்டாலும், ரகசிய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருகிறது என்பதே உண்மை. தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு, திமுக…

ஜெயலலிதாவிடம் வேலைபார்த்தவர்களை அடுத்தடுத்து வளைத்துப் போடும் சசிகலா… மர்மம் என்ன?

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் டிரைவரை தனக்கு டிரைவராக அமர்த்திய சசிகலா, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டில் வேலை பார்த்த அனைத்து நபர்களையும், தன்னிடம் வேலைக்கு அமர்த்தி…

தஞ்சை, தூத்துக்குடி மாவட்டங்களில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பறிமுதல்…

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அவர்கள் முறைகேடாக…

கூட்டணி கலாட்டா-2:  கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை குறைக்க திமுக திட்டமா…?

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், இருபெரும் திராவிட கட்சிகளுக்கும் வலிமையான தலைமை இல்லாத நிலையில், வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்பது மில்லியன்…

சசிகலாதான் பொதுச்செயலாளர், இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவேன்… டிடிவி தினகரன்

சென்னை: சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளர், அவர் யாரையும் கட்சியில் இருந்து நீக்கவோ, சேர்க்கவோ முடியும் என்று கூறிய டிடிவி தினகரன், சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட…

சசிகலாவை பெங்களூரில் இருந்து சென்னைக்கு 22 மணி நேரமாக காரை ‘உருட்டி’ வந்த நபர் யார் தெரியுமா?

சென்னை: சொத்துக்குவிப்பு குற்றவாளியான சசிகலா சிறைதண்டனை முடிந்து நேற்று தமிழகம் திரும்பினார். அவர் சென்னை வர 22 மணி நேரம் ஆனது. அந்த அளவுக்கு அவரது காரை…