Tag: rs

முகக்கவசம் அணியாவிட்டால் 1000 ரூபாய் அபராதம்…

ஐதராபாத்: தெலுங்கானாவில் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும். மீறினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி…

மகளின் படிப்புக்காக சேமித்த பணத்தை ஏழை மக்களுக்கு உதவிய சலூன் கடைக்காரர்…

மதுரை: மகளின் படிப்புக்காக சேமித்த பணத்தை ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை சலூன் கடைக்காரர் ஒருவர் கொடுத்து உதவியுள்ளார். மதுரை மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள…

கர்நாடகா : ஊரடங்கு நிவாரணம்ரூ.1600 கோடி ஒதுக்கீடு – முழு விவரம்

பெங்களூரு ஊரடங்கு நிவாரணமாக கர்நாடக அரசு ரூ.1600 கோடியை ஒதுக்கி அதில் ஆட்டோ ஓட்டுனர், முடி திருத்துவோர் மற்றும் சலவை தொழிலாளிகளுக்கு ரூ. 5000 அளிக்க உள்ளது.…

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு; இன்று முதல் அமலுக்கு வருகிறது…

டெல்லி: பெட்ரோல், டீசலுக்கு கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. வருவாய் இழப்பை ஈடுசெய்ய, நேற்றிரவு முதல், பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10…

எர்ணாகுளத்தில் சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களிடம் அதிக டிக்கெட் கட்டணம் வசூலித்த ரயில்வே…

எர்ணாகுளம்: பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் எர்ணாகுளத்தில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல 32 லட்சம் ரூபாய் ரயில் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மே 1 முதல்…

ஒரே நாளில் ரூ. 45 கோடி விற்பனை செய்து சாதனை படைத்த கர்நாடகா

பெங்களூரு: கர்நாடக மதுக்கடைகளில் விற்பனை செய்யப்பட்ட மது வகைகள் மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் 45 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அம்மாநில கலால் துறை…

லட்சக்கணக்கான பீர் விற்பனை சரிவடைய வாய்ப்பு; ரூ. 700 கோடி மதுபானங்கள் வடமாநிலங்களில் தேங்கியது….

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் 250 சுமார் எட்டு லட்சம் லிட்டர் பீர்-கள் பெரிய இழப்பை சந்தித்து வருவதாக…

ஊரடங்கால் மதிப்புக் கூட்டு வரி வசூல் குறைந்ததாக தகவல்

புதுடெல்லி: தமிழகத்தில், ஊரடங்கு உத்தரவு காரனமாக மதிப்பு கூட்டு வரி வசூல் குறைந்துள்ளதாக இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும்,…

இந்தியாவில் முதல் முறையாக வழக்கறிஞர்களுக்கு ஒரு கோடி வரை நிவாரண உதவி 

ஜம்மு-காஷ்மீர்: ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை நிவாரண உதவி வழங்க உள்ளதாக ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே…

பஞ்சாபில் ரூ .22,000 கோடி வருவாய் இழப்பு… ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க பரிந்துரை…

பஞ்சாப்: கொரோனா பாதிப்பால் 22,000 கோடி வருவாய் இழப்பை பஞ்சாப் சந்திக்க உள்ளது. இதனால், ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க தலைமை செயலாளர் பரிந்துரை செய்துள்ளார். கொரோனா பாதிப்பு…