Tag: rs

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு – நேற்று ஒரே நாளில் ரூ.243 கோடிக்கு மது விற்பனை

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.243 கோடியே 12 லட்சத்துக்கு மது விற்பனை ஆகி உள்ளது. இது கடந்த வாரத்தை காட்டிலும் குறைவாகும். பொதுவாக…

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை

சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 6-ம் கட்ட…

பதஞ்சலி நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதம் : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை கொரோனா குறித்த பயத்தை வைத்து ஆதாயம் அடைந்ததற்காகப் பதஞ்சலி நிறுவனத்துக்குச் சென்னை உயர்நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. பிரபல யோகா ஆசிரியர் பாபா ராம்தேவ்…

போலி ஆவணம் சமர்ப்பித்த 4 கடற்படை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

மும்பை: போலி ஆவணங்களை சமர்ப்பித்ததால் 4 கடற்படை அதிகாரிகள் உள்பட 18 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. மும்பையில் மேற்கு கடற்படைக்கு தகவல் தொழில்நுட்ப…

கொதிகலன் விபத்து : நெய்வேலி நிலக்கரி ஆணையத்துக்கு ரூ.5 கோடி அபராதம்

டில்லி நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் கொதிகலன் வெடித்த விபத்து தொடர்பாக நிர்வாகத்துக்குத் தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.5 கோடி அபராதம் விதித்துள்ளது. என் எல் சி என…

கர்னல் சந்தோஷ் பாபுவின் ரூ.5 கோடி நிவாரணம்- சந்திரசேகர் ராவ் அறிவிப்பு

தெலுங்கானா: லடாக்கில் நடைபெற்ற சீன ராணுவத்தினருடனான மோதலில் உயிரிழந்த கர்னல் சந்தோஷ் பாபுவின் குடும்பத்தினருக்கு 5 கோடி ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர்…

அரசுப் பள்ளி ஆசிரியை 13 மாதத்தில் ‘ஈட்டிய’ ரூ. 1 கோடி வருமானம்

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு முழு நேர அரசுப்பள்ளி அறிவியல் ஆசிரியை மேலும் 25 பள்ளிகளில் பணி புரிந்து 13 மாதங்களில் ரூ.1 கோடி வருமானம் பெற்றுள்ளார்.…

கட்டுமான கூடுதல் வரி நிதியில் இருந்து தொழிலாளர்களுக்கு ரூ. 4316 கோடி உதவி

டில்லி கட்டுமான கூடுதல் வரி நிதியில் இருந்து மாநில அரசுகள் சுமார் 3.5 கோடி தொழிலாளர்களுக்கு ரு.4315 கோடி அளித்துள்ளன. கட்டுமான கூடுதல் வரி என்பது கட்டுமான…

மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலுக்காக ரூ.54 லட்சம் ஒதுக்கிய தமிழக முதல்வர்

சென்னை தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிக் கிழங்கு பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டதற்குத் தமிழக முதல்வர் ரூ.54.48 லட்சம் நிதி ஒதுக்கீட்டு செய்துள்ளார். தமிழகத்தில் நாமக்கல், ஈரோடு. சேலம்,…

எடப்பாடி தூண்டி விட்டு என் மீது வழக்குப் போட சொல்லி இருக்கிறார் – ஆர்.எஸ்.பாரதி

சென்னை: எடப்பாடி தூண்டி விட்டு என் மீது வழக்குப் போட சொல்லி இருக்கிறார் என்று திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். திமுக அமைப்புச் செயலாளர் இன்று…