Tag: Priyanka Gandhi

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த உ.பி. வீரர் குடும்பதுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறிய ராகுல், பிரியங்கா…

லக்னோ: கடந்த 14ந்தேதி காஷ்மீர் புல்வாமா பயங்கவாத வெடிகுண்டு தாக்குதலில் வீர மரணம் அடைந்த உ.பி. மாநிலத்தை சேர்ந்த வீரர் சாஹீத் அமித்குமார் வீட்டுக்கு காங்கிரஸ் தலைவர்…

பிரயாக் ராஜ் நகரில் பிப்ரவரி 21 ஆம் தேதி பிரசாரத்தை தொடங்கும் பிரியங்கா காந்தி

லக்னோ பிரியங்கா காந்தி வரும் 21 ஆம் தேதி முதல் பிரயாக் ராஜ் நகரில் புனித நீராடி விட்டு பிரசாரத்தை துவங்க உள்ளார். பிரியங்கா காந்தி அகில…

‘’தேர்தலில் அற்புதம் விளைவிப்பேன் என எதிர்பார்க்காதீர்கள்..’’ -நிர்வாகிகள் கூட்டத்தில் மனம் திறந்த பிரியங்கா

அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா விடம்- உ.பி.யின் கிழக்கு பகுதியை ஒப்படைத்துள்ளார்- ராகுல். அந்த பிராந்தியத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸை கரை…

தீவிரவாத தாக்குதலுக்கு பிரியங்கா காந்தி சிரித்ததாக டிவிட்டரில் பொய் தகவல்

டில்லி பாஜகவின் ஆதரவாளரான அங்குர் சிங் என்பவர் தீவிரவாத தாக்குதல் குறித்து பிரியங்கா காந்தி சிரித்ததாக டிவிட்டரில் பொய் தகவல் வெளியிட்டுள்ளார். பிரபல டிவிட்டர் பதிவரான அங்குர்…

புல்வாமா தாக்குதல் : பிரியங்கா காந்தி முதல் பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து

புல்வாமா காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் மரணம் அடைந்தோருக்கு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில்…

அன்று –எம்.ஜி.ஆர்… இன்று -பிரியங்கா…

அன்று –எம்.ஜி.ஆர்… இன்று -பிரியங்கா… 80 களில் தேர்தல் பிரச்சாரம் இப்போது உள்ளது போல் இருந்ததில்லை.சட்டமன்ற தேர்தலோ ,மக்களவை தேர்தலோ- பெரும்பாலும் வெயில் சுட்டெரிக்கும் ஏப்ரல்-மே மாதங்களிலேயே…

2019 மக்களவை தேர்தலில் போட்டியிடமாட்டேன்: பிரியங்கா காந்தி

டில்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று தெரிவித்து உள்ளார். 17வது பாராளுமன்றத்திற்கான மக்களவை தேர்தல்…

உத்திரப் பிரதேசம் : பிரியங்காவின் கேள்வியால் திணறும் காங்கிரஸ் வேட்பாளர்கள்

லக்னோ உத்திரப் பிரதேச காங்கிரஸ் வேட்பாளர் மனு செய்தவர்களிடம் பிரியங்கா காந்தி நேர்காணல் நடத்தி வருகிறார். பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சி பொதுச் செயலராகவும் உத்திரப் பிரதேச…

பிரியங்காவின் பேரணி இந்திராவை நினைவூட்டுகிறது : ஆங்கில ஊடகம் புகழாரம்

லக்னோ லக்னோவில் நடந்த பிரியங்கா காந்தியின் பேரணி மறைந்த பிரதமர் இந்திரா காந்தியை நினைவூட்டுவதாக தி குவிண்ட் ஆங்கில ஊடகம் புகழ்ந்துள்ளது. நேற்று லக்னோ நகரில் காங்கிரஸ்…

காங்கிரஸ் கட்சி உத்திரப் பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றும் : ராகுல் காந்தி உறுதி

லக்னோ காங்கிரஸ் கட்சி உத்திரப் பிரதேச மாநிலத்தில் தீவிரமாக செயல்பட்டு ஆட்சியைக் கைப்பற்றும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நேற்று லக்னோவில் பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியும்…