விஷ சாராய சாவுகளுக்கு நடவடிக்கை எடுக்க மறுக்கும் உ.பி. அரசு: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறும் விஷ சாராய சாவுகளுக்கு நடவடிக்கை எடுக்க யோகி ஆதித்யநாத் அரசு மறுப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். உத்தர…