Tag: Priyanka Gandhi

விஷ சாராய சாவுகளுக்கு நடவடிக்கை எடுக்க மறுக்கும் உ.பி. அரசு: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறும் விஷ சாராய சாவுகளுக்கு நடவடிக்கை எடுக்க யோகி ஆதித்யநாத் அரசு மறுப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். உத்தர…

ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்தித்த ராகுல், பிரியங்கா..!

லக்னோ: ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரை ராகுல் காந்தி இன்று நேரில் சென்று சந்தித்து, ஆறுதல் கூறினார். உத்தரப் பிரதேச மாநிலம்…

உ.பி. ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமையில் உண்மைகள் மறைக்கப்படுகின்றன! ராகுல், பிரியங்கா ஆவேசம்…

டெல்லி: உ.பி. ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் உண்மைகள் மறைக்கப்படுகின்றன என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், உ.பி. மாநில…

இளைஞர்களில் வேலையின்மை  பிரச்னைக்கு உடனே தீர்வு காணுங்கள்! ராகுல், பிரியங்கா டிவிட்

டெல்லி: மோடி தலைமையிலான பாஜக அரசின் நிர்வாகத்திறமையின்மை மற்றும் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நாடு முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில், இதற்கு உடனடி தீர்வை தேவை…

காங்கிரஸ் கட்சிக்கு ப.சிதம்பரம் தலைவராவாரா? பரபரக்கும் டெல்லி அரசியல்….

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் பொறுப்பில் இருந்து திருமதி சோனியாகாந்தி ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், நூறாண்டு கடந்த காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக…

தேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளம் ராமர்கோவில் விழா… பிரியங்கா காந்தி

டெல்லி: அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் பணி நாளை நடைபெற உள்ள நிலையில், தேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்தின் அடையாளம் என்று காங்கிரஸ்…

‘’உண்மையையும், பொறுமையையும் ராகுலிடம் கற்றேன்’’ –  பிரியங்கா பெருமிதம்..

‘’உண்மையையும், பொறுமையையும் ராகுலிடம் கற்றேன்’’ – பிரியங்கா பெருமிதம்.. சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ‘ரக்ஷா பந்தன்’ பண்டிகை வட இந்தியாவில் நேற்று கொண்டாடப்பட்டது. சகோதரர்களாகக் கருதும் ஆண்களுக்கு ’’ராக்கி…

பிரியங்காவின் அரசாங்க வீட்டில் குடிபுகும் எம்.பி.க்கு புற்றுநோய்..

பிரியங்காவின் அரசாங்க வீட்டில் குடிபுகும் எம்.பி.க்கு புற்றுநோய்.. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவுக்கு அளிக்கப்பட்ட எஸ்.பி.ஜி.பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதால், டெல்லியில் அவர் குடியிருக்கும் அரசு இல்லத்தை காலி செய்ய…

தனது வீட்டில் குடியேறும் பா.ஜ.க. எம்.பிக்கு தேநீர் விருந்து கொடுக்கும் பிரியங்கா..

தனது வீட்டில் குடியேறும் பா.ஜ.க. எம்.பிக்கு தேநீர் விருந்து கொடுக்கும் பிரியங்கா.. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குடும்பத்துக்கு, தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருந்ததால், அவர் மனைவி சோனியா, பிள்ளைகள்…

விகாஸ் துபே என்கவுன்ட்டர்: உச்ச நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரணை தேவை என பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

லக்னோ: விகாஸ் துபே என்கவுன்ட்டர் குறித்து, உச்ச நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் விசாரணை அவசியம் என்று காங். பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். 60க்கும…