இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை – மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய்
2021-22 ஆம் ஆண்டில் சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்துள்ளதா என்றும், அப்படியானால், அதன் விவரங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இன்று…