அதிகரித்து வரும் கொரோனா தொற்று : ஊரடங்கு விதிகளைக் கடுமையாக்கிய துபாய்
துபாய் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பதால் துபாயில் ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் கொரோனா பரவல் குறையாமல் உள்ளது. உலக அளவில் 10.66 கோடி பேர்…
துபாய் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பதால் துபாயில் ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் கொரோனா பரவல் குறையாமல் உள்ளது. உலக அளவில் 10.66 கோடி பேர்…
சென்னை இன்று முதல் தமிழகத்தில் அனைத்துக் கல்லூரிகளும் பள்ளிகளில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புக்களும் தொடங்க உள்ளன. கடந்த ஆண்டு மார்ச் முதல் கொரோனா அச்சுறுத்தல்…
சென்னை பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை ஆகி உள்ள சசிகலா இன்று காலை சென்னை வர கிளம்பி உள்ளார். வருமானத்துக்கு மீறி சொத்துக்கள் வாங்கி குவித்த வழக்கில்…
அறிவோம் தாவரங்களை – குமட்டிக்காய் கொடி குமட்டிக்காய் கொடி. Citrullus Colocynthis. மெடட்ரேனியம் கடற்கரைப் பகுதி, ஆசியா உன் தாயகம்! தர்பூசனி போன்று காணப்படும் தனி வகை…
நாயன்மார்கள் வரலாறு – பகுதி 3 நாயன்மார் என்போர் கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலராவார்கள். சுந்தரமூர்த்தி நாயன்மார் திருத்தொண்டத் தொகையில்…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 151 பேர் பாதிக்கப்பட்டுளனர். இன்று தமிழகத்தில் 471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,41,797 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…
யங்கோன் மியான்மர் நாட்டில் ராணுவத்தை எதிர்த்தும் தலைவர் ஆங் சான் சூகியை விடுதலை செய்யக்கோரியும் பல்லாயிரக்கணக்கானோர் இரண்டாம் நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மியான்மர் நாட்டில் நவம்பர்…
டில்லி கொரோனா வைரசுக்கு எதிராக மேலும் 7 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி…
வேலாஜி, மகாராஷ்டிரா கடற்படை அதிகாரியைக் கடத்திச் சென்ற கும்பல் பணம் கிடைக்காததால் தீ வைத்து கொலை செய்துள்ளனர். கோயம்புத்தூரில் இந்தியக் கடற்படை பிரிவில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த…
சென்னை தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு வழக்கு தொடர்ந்தால் அதைச் சந்திக்க தயாராக உள்ளதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக அமைச்சர்கள் பற்றி திமுக தலைவர் முக…