நேற்று ஒரே நாளில் 10.65 லட்சம் கொரோனா சோதனை
டில்லி நேற்று ஒரே நாளில் நாடெங்கும் 10,65,021 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நாடெங்கும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில்…
டில்லி நேற்று ஒரே நாளில் நாடெங்கும் 10,65,021 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நாடெங்கும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில்…
சென்னை தனது நிறுவன டெலிவரி ஊழியர்களுக்குத் தங்கள் செலவில் கொரோனா தடுப்பூசி அளிக்க உள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. வீடுகளுக்கு உணவு வழங்கும் நிறுவனங்களில் முதல் இடங்களில்…
கவுகாத்தி மாட்டுக்கறி இந்தியாவின் தேசிய உணவு என அசாம் மாநில சட்டப்பேரவை பாஜக வேட்பாளர் பனேந்திர குமார் கூறியது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல்…
சென்னை சென்னை பெருங்குடியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. உலகெங்கும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.…
வாஷிங்டன் அமெரிக்க நிறுவனமான பிஃபிசர் தனது கொரோனா சிகிச்சைக்கான மாத்திரையின் மனிதர்கள் மீதான சோதனையைத் தொடங்கி உள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டோருக்கு உடனடி சிகிச்சைக்கான மருந்துகள் தற்போது…
வேலுடையான்பட்டு சிவசுப்பிரமணியர் கோயில் இது தமிழ்நாடு, கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், நெய்வேலி நகரியத்தில் வேலுடையான்பட்டு என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயில் ஆகும். இக்கோயில்…
டில்லி டில்லி நகரில் திரையரங்குகள், மால்கள் மற்றும் மெட்ரோ ரயில் மூலம் அதிக அளவில் கொரோனா பரவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 633 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 633 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,43,287 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…
டில்லி இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் 771 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் உலகெங்கும் கொரோனா தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த நிலை இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளது. இது கொரோனாவின் இரண்டாம்…
கெய்ரோ எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாயில் ஒரு சரக்கு கப்பல் இரு கரைகளுக்கிடையே சிக்கியதால் அந்த வழி முற்றிலுமாக அடைபட்டுள்ளது. ஐரோப்பாவுக்கு ஆசியாவில் இருந்து வணிகப்…