Tag: Patrikai.com

பா.ஜனதா மூத்த நிர்வாகி எச்.ராஜா தோல்வி

சென்னை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜனதா மூத்த நிர்வாகி எச்.ராஜா தோல்வி, திமுக வேட்பாளர் மாங்குடியிடம் 21,485 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். திருப்பூர்…

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

சென்னை: தேர்தலில் வெற்றிபெற்றதற்காக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி வெற்றி…

வெற்றி சான்றிதழ் பெற இருசக்கர வாகனத்தில் சென்ற ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் வேட்பாளர் ரங்கசாமி தனது வெற்றி பெற்ற சான்றிதழைப் பெற தனது இருசக்கர வாகனத்தில் தேர்தல் அலுவலகத்திற்கு சென்றார். புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க.…

அரியானாவில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிப்பு

அரியானா: அரியானாவில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக இருப்பதாலும், ஒரே நாளில்…

கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. 234 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல்…

இந்தியா வந்து சேர்ந்தது ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி

ஹைதராபாத்: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியா வந்தடைந்தது. இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, டெல்லி, மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு…

கொரோனா பரவத் தொடங்கி 14 மாதங்களுக்கு பின் துரிதமாக செயல்படுவதாக தெரிவிப்பதா? உயர்நீதிமன்றம் சரமாரிகேள்வி

சென்னை: கொரோனா பரவத் தொடங்கி 14 மாதங்களுக்கு பின் துரிதமாக செயல்படுவதாக தெரிவிப்பதா? என்று மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்கொல்லி…

எம். ஜி. ஆர் அமைச்சரவை இடம் பெற்றிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம்உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 90. அரங்கநாயகம் , தமிழக சட்டமன்றத்துக்கு 4…

சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலை., பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: மே மாதம் தொடங்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளன. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல்…

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவுரை

புதுடெல்லி: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்…