248 காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை கொள்முதல் செய்த தமிழகம்
சென்னை: 248 காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை தமிழக அரசே நேரடியாக சிங்கப்பூரில் இருந்து கொள்முதல் செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிற…
சென்னை: 248 காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை தமிழக அரசே நேரடியாக சிங்கப்பூரில் இருந்து கொள்முதல் செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிற…
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் வேறு தேதியை மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி, அதன் சுற்றுப்புற பகுதிகளில் கொரோனா தொற்றின்…
புதுடெல்லி: பாரத் பயோடெக் நிறுவனத்தில் பணியாற்றும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2019 டிசம்பரில் தொடங்கிய கொரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை…
சென்னை: முழு ஊரடங்கால் கொரோனா பரவல் விகிதம் குறைகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று (11.05.2021) மட்டும் 29,272 பேருக்கு கரோனா…
புதுடெல்லி: மே 1 முதல் 18 மாநிலங்களுக்கு நேரடியாக “கோவாக்சின்” சப்ளை செய்யப்படுகிறது என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசி…
சென்னை: தமிழகத்தில் புதிதாக 120 க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகள் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக வேளாண்துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்…
சென்னை: நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார். 1985-ல் ஆண்பாவம் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நெல்லை சிவா, வெற்றிக் கொடிகட்டு, திருப்பாச்சி, அன்பே சிவம் போன்ற…
புதுடெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசிக்கு மீண்டும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின்போது சென்னை அணியில்…
புதுடெல்லி: 5 மாநில பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸின் தோல்வி குறித்து ஆராய 5 பேர் கொண்ட குழுவை கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார். 5…
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்த செய்திக் குறிப்பில், வரலாறு காணாத…