Tag: Patrikai.com

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் – மா.சுப்பிரமணியன் 

சென்னை: நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குத் தொடர்ந்து கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…

இன்று புவி காந்த புயல் பூமியைத் தாக்கும் –  விண்வெளி கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை

நியூயார்க்: இன்று புவி காந்த புயல் பூமியைத் தாக்கும் என்று அமெரிக்க விண்வெளி வானிலை கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சூரிய புயலிலிருந்து வேறுபட்ட ஒரு புவி…

இன்று மாலை கரையைக் கடக்கிறது குலாப் புயல் – இந்திய வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் ஒடிசா மாநிலம் கோபால்பூர், ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு…

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளுக்கு ராகுல் வாழ்த்து 

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,…

விவசாயிகள் போராட்டம்: நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தம்

புதுடெல்லி: விவசாயிகள் போராட்டத்தின் 10 மாத காலத்தைக் குறிக்கும் வகையில், நாளை பாரத் பந்த் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள்…

தடுப்பூசி முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சென்னை, அயனாவரம் நேரு மண்டபத்தில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் இன்று மூன்றாம் கட்ட மாபெரும் கொரோனா…

இந்திய ரயில்வே வாரிய உத்தரவைத் திரும்பப்பெறவில்லை எனில் போராட்டம் நடத்துவோம் – சு.வெங்கடேசன் எம்.பி.,

மதுரை: இந்திய ரயில்வே வாரிய உத்தரவைத் திரும்பப்பெறவில்லை எனில் போராட்டம் நடத்துவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ரயில்வே,…

52 மணி நேர “ஸ்டார்மிங் ஆபரேஷன்” –  3,325 ரவுடிகள் கைது

சென்னை: தமிழகம் முழுவதும் “ஸ்டார்மிங் ஆபரேஷன்” மூலம் 3,325 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள…

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 487 பேர் போட்டியின்றி தேர்வு

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 487 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் விழுப்புரம்-கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் வருகிற…

சுற்றுப்பயணம் நிறைவு – இந்தியாவிற்குப் புறப்பட்டார் மோடி

நியூயார்க்: ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்ற அமெரிக்கப் பயணம் சென்றிருந்த மோடி சுற்றுப்பயணம் நிறைவு பெற்றதை அடுத்து இந்தியாவிற்குப் புறப்பட்டார். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் உரையாற்றப் பிரதமர்…