தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய நாளை லக்னோ பயணமாகிறார் பிரியங்கா காந்தி
புதுடெல்லி: தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்யக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நாளை லக்னோ பயணமாகிறார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா நாளை மாலை முதல்…
புதுடெல்லி: தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்யக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நாளை லக்னோ பயணமாகிறார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா நாளை மாலை முதல்…
கடலூர்: வங்கக் கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் இன்று கரையைக் கடக்க உள்ளதால் கடலூர் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில்…
சேலம்: ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு நாளை முதல் பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நயாகரா என அழைக்கப்படும் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்திற்குத் தமிழகம் மட்டும் அல்லாமல்,…
புதுடெல்லி: நாக நதியை மீட்டெடுத்த தமிழக பெண்களுக்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மாதம்தோறும் கடைசி…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாமில் 7 மணிநேரத்தில் இதுவரை 13.12 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று…
நாகை: நாகை மாவட்டத்தில் பராமரிப்பு பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான செய்தியில், நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகேயுள்ள தேவபுரீஸ்வரர்…
சென்னை: மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், லட்சக்கணக்கான குடிமக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்து மற்றும் பொருளாதார மந்தநிலை…
சென்னை: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவக்காற்று…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாமில் இதுவரை 10 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று மூன்றாம்…
மொன்டானா: அமெரிக்காவில் மொன்டானா மாகாணத்தில் நேற்று மதியம் ரயில் தடம் புரண்டதில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கிய பலர் படுகாயம் அடைந்திருப்பதாக ரயிலை இயக்கிய…