நாகை: 
நாகை மாவட்டத்தில் பராமரிப்பு பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியான செய்தியில், நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகேயுள்ள தேவபுரீஸ்வரர் கோயிலில் பராமரிப்பு பணிக்காகப் பள்ளம் தோண்டப்பட்டது.
இந்த பணிகளின் போது, 13 ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் கண்டு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.