ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி
மும்பை: ஐபிஎல் 2022 தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. மும்பையில் நடந்த இந்த போட்டியில் டாஸ்…
மும்பை: ஐபிஎல் 2022 தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. மும்பையில் நடந்த இந்த போட்டியில் டாஸ்…
பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 3ஆம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டில் இத்தலம் ‘வடகரை விருதராசபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டுப் பிரமதேயம் ஓமாம்புலியூராகிய உலகளந்த சோழசதுர்வேதி…
தேனி: பெரியகுளம் அருகே முருகமலை பகுதியில் குளோரைட் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 10 மணி நேரமாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.…
கொழும்பு: இலங்கை அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சிறிசேனவின் இலங்கை சுதந்தரக் கட்சி திரும்ப பெற்ற பரபரப்பான சூழலில், இன்று காலை அந்நாட்டு நாடாளுமன்றம் கூடுகிறது. கடும்…
சென்னை: தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு…
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை கண்டித்து 2வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேசுவரத்தில் இருந்து கடந்த…
மதுரை: சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 12 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு அம்மன் சன்னதியில் மலர்களால்…
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள புதிய பெரியார் நினைவு சமத்துவபுரத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் கொழுவாரி ஊராட்சி பகுதியில்…
சென்னை: ஏப்ரல் 9ல் சென்னை மாநகராட்சியின் 2022-23ம் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்னை மாநகராட்சி மேயராக இளம் பட்டதாரி பெண்…
சென்னை: சொத்து வரி உயர்வுக்கு எதிராக அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து இன்று அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும்…