மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்ற பெருந்தொற்று காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு முன்னுரிமை
சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்ற பெருந்தொற்று காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமென மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தற்போது நிதிப்…