Tag: Patrikai.com

அங்காடிமங்கலம் அய்யனார் கோயில்

அங்காடிமங்கலம் அய்யனார் கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் இடம் பெற்றுள்ளது. திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற தேவாரத் திருத்தலம். இச்சிவாலயத்தின்…

ஐபிஎல் 2022: பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெறும் மும்பை – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த…

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

தஞ்சை: உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. கடந்த 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், இன்று வெகுவிமரிசையாக தேரோட்டம்…

சட்டப்பேரவையில் இன்று வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம்

சென்னை: சட்டப்பேரவையில் இன்று வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது. இதுமட்டுமின்றி கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக் கோரிக்கை…

கொரோனா தடுப்பு விதிகளை மீறிய இங்கிலாந்து பிரதமருக்கு அபராதம்

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவிய நிலையில், பல்வேறு…

தமிழகத்தில் இன்றும் கன மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்றும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு,…

யூடியூப் வலைதளம் திடீர் முடக்கம்: மன்னிப்பு கோரியது யூடியூப்

கலிபோர்னியா: உலக அளவில் யூடியூப் வலைதளம் திடீரென முடங்கியது. யூடியூப் முடங்கியது தொடர்பாக ஏறத்தாழ 10ஆயிரத்திற்கும் அதிகமான புகார்கள் வந்ததாக இணையதள சேவைகள் குறித்த தகவல்களை வழங்கும்…

அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் – சசிகலா

சென்னை: அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று சசிகலா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றினை கூறியிருந்தது. அதன்படி 2017…

வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் உயர்நிலை கண்காணிப்பு குழு கூட்டத்தில் பேசிய…

சுவாமிமலையில் மின் தூக்கி அமைக்க வேண்டும்! – எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா

சென்னை: முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை சுவாமிநாதன் கோவிலுக்கு மின் தூக்கி வசதி செய்து தர வேண்டும் என பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா…