Tag: Patrikai.com

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த ரூ.4.96 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த ரூ.4.96 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான உத்தரவில், புத்தக கண்காட்சிக்கு மாநில…

முகமது நபிகள் குறித்து நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கு பிரதமர் மோடியும் பொறுப்பேற்க வேண்டும்: ராகுல் காந்தி

திருவனந்தபுரம்: முகமது நபிகள் குறித்து நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கு பிரதமர் மோடியும் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அண்மையில் தொலைக்காட்சி…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஜி.எஸ்.டி. 2.0: ப.சிதம்பரம்

புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஜி.எஸ்.டி. 2.0-ஆக மாற்றியக்க முயற்சி செய்யப்படும் என்று முன்னாள் அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி.வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள்…

தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

மதுரை: 3000 தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்புக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை…

தெற்கு ஈரான், சீனாவில் நிலநடுக்கம்

சின்ஜியாங்: தெற்கு ஈரான் மற்றும் சீனாவின் சின்ஜியாங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.0 என்றும், சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர்…

அதிமுக மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டதற்கு ஈபிஎஸ் கண்டனம்

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரயில்வே மேம்பாலம் சீரமைக்கும் பணி கடந்த…

நலத்திட்ட உதவிகளை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கரூர் பயணம்

கரூர்: கரூர், நாமக்கல் மாவட்டங்களில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவியேற்றது முதல், ஒவ்வொரு மாவட்டத்திற்கும்…

திரெளபதி முர்மு இன்று சென்னை வருகை

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று சென்னை வர உள்ளார். நடைபெற உள்ள குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான…

செப்., 27 முதல் திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் நடக்க் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலையில் ஆண்டுதோறும் ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டு…

உலகளவில் 55.34 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 55.34 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 55.34 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…