கிருஷ்ண ஜெயந்தி விழா நெரிசலில் 2 பேர் உயிரிழப்பு
உத்தர பிரதேசம்: உத்தர பிரதேசத்தில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். மதுராவில் உள்ள ஸ்ரீபன்கே பிஹாரி…
உத்தர பிரதேசம்: உத்தர பிரதேசத்தில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். மதுராவில் உள்ள ஸ்ரீபன்கே பிஹாரி…
சென்னை: சென்னையில் 92-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
ஜெனீவா: உலகளவில் 60.02 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 60.02 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த தியாகராஜர் கோவில், திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான்.…
சென்னை: ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமாக தவறுகளும் இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆறுமுகசாமி ஆணையத்திற்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க…
மத்திய பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலத்தில் தலையில் காயமடைந்த நபருக்கு ஆணுறை வைத்து கட்டுப்போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் போர்சா சமூக…
சென்னை: சென்னை தின நிகழ்ச்சி பெசன்ட்நகரில் துவங்கியது. சென்னை தின கொண்டாட்டம் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் இன்று முதல் 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த…
சென்னை: விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது. விநாயகர் சதுர்த்தி இந்தாண்டு வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.…
சென்னை மாநகராட்சி சார்பில் அடையார் பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் ‘சென்னை தினம்’ இன்றும் நாளையும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னப்ப நாயகரின் வாரிசுகளான தாமல் வெங்கடப்பா…
சென்னை: சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடிகள் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகரில் நாட்டு வெடி குண்டுகளை வீசி இருதரப்பு ரவுடிகள் மோதிக்…