மாணவர்கள் மூலம் பள்ளியை சுத்தப்படுத்தக் கூடாது – பள்ளிக்கல்வித்துறை
சென்னை: மாணவர்கள் மூலம் பள்ளியை சுத்தப்படுத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளை தூய்மை படுத்தும் பணியில் மாணவர்கள் பயன்படுத்த கூடாது.…