புதுடெல்லி:
ரும் 28-ம் தேதி நடக்க இருந்த காங்கிரஸ் பேரணி ஒத்திவைக்கப்படுவதாக ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கொரோனா காரணமாக டெல்லியில் வரும் 28-ம் தேதி நடக்க இருந்த காங்கிரஸ் பேரணி ஒத்திவைப்பு வைக்கப்படுவதாகவும், செப்டம்பர் 4-ம் தேதி பேரணி நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.