Tag: Patrikai.com

தென்னாப்பிரிக்காக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி

திருவனந்தபுரம்: தென்னாப்பிரிக்காக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி,பீல்டிங்கை தேர்வு செய்தது.…

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயந்தி பட்நாயக் காலமானார்

ஒடிசா: காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயந்தி பட்நாயக் காலமானார். அவருக்கு வயது 90. ஒடிசா முன்னாள் முதல்வர் ஜெ..பி., பட்நாயக்யின் மனைவி ஜெயந்தி பட்நாயக். இவர் நான்குமுறை…

செப்டம்பர் 29: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 131-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 62.10 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 62.15 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 62.15 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

சத்தியகிரீஸ்வரர் கோவில்

சத்தியகிரீஸ்வரர் கோவில் – விக்கிரவாண்டி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பனந்தாளுக்கு அருகில் கும்பகோணம் மார்க்கத்தில் சத்தியகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் வாயு தேவனுக்கும், ஆதிசேஷனுக்கும் இடையே,…

முப்படைகளின் தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் அனில் சவுஹான் நியமனம்…

இந்திய ராணுவத்தின் முதல் முப்படை தலைமை தளபதியாக பதவி வகித்த ஜெனரல் பிபின் ராவத் 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ம் தேதி குன்னூரில்…

உச்சநீதிமன்ற விசாரணை நேரடி ஒளிபரப்பு… முதல் நாள் 8 லட்சம் பேர் பார்த்தனர்…

உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் விசாரணை விசாரணைகளை நேற்று முதல் நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறது. ஒவ்வொரு நாள் விசாரணையையும் https://webcast.gov.in/scindia/ என்ற இணையதளத்தில் காலை 10:30…

போலியாக பத்திரப்பதிவு ரத்து செய்யும் திட்டம் இன்று துவக்கம்

சென்னை: போலியாக பத்திரப்பதிவு செய்த ஆவணங்களை ரத்து செய்யும் திட்டம் முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் மோசடி, போலி, பத்திரப் பதிவுகளை தடுக்கும் வகையில், கடந்தாண்டு…

கேட்பு மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் விரைந்து முடித்து தீர்வு அளிக்கவேண்டும் – அமைச்சர் கணேசன்

சென்னை: கேட்பு மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் விரைந்து முடித்து தீர்வு அளிக்கவேண்டும் என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். தொழிலாளர் நலத் துறை…

21-வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார் ராகுல் காந்தி

பாண்டிக்காட்: ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் பாண்டிக்காட்டில் இருந்து 21-ஆம் நாள் ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார். ராகுல் மேற்கொண்டு வரும், காங்கிரஸ் கட்சியின்…