Tag: Patrikai.com

மண்ணெண்ணெய் பாட்டில் மற்றும் கல்வீச்சு சம்பவம் – 4 வழக்குகளில் 9 பேர் கைது

கோவை: மண்ணெண்ணெய் பாட்டில் மற்றும் கல்வீச்சு சம்பவங்களில் 4 வழக்குகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

கூடலூரில் நாளை ராகுல் நடைபயணம் – கே.எஸ். அழகிரி

சென்னை: நீலகிரி மாவட்டம் கூடலுாரில் ராகுல் காந்தி நாளை நடைபயணம் மேற்கொள்கிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய…

பாசனத்திற்காக வைகை அணை இன்று திறப்பு

மதுரை: வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், வைகை அணையில்…

செப்டம்பர் 28: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 130-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை

புதுடெல்லி: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு மத்திய அரசு 5 ஆண்டு தடை விதித்தது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின்…

பொதுவெளியில் தோன்றிய சீன அதிபர் ஜி ஜின்பிங்

பெய்ஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 10 நாட்களாக பொதுவெளியில் தோன்றாத நிலையில் அவரை ராணுவம் சிறை பிடித்துள்ளதாகவும், சீனாவில் ராணுவ ஆட்சி நடப்பதாகவும் தகவல்கள்…

உலகளவில் 62.10 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 62.10 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 62.10 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

செங்கனூர் மகாதேவர் சிவன் கோவில்

செங்கனூர் மகாதேவா கோயில் ஆலப்புழாவிற்கு கிழக்கே ‘திருவல்லா-பந்தளம்’ சாலையில் அமைந்திருக்கிறது. செங்கனூர் பேருந்து மற்றும் ரயில் நிலையத்திலிருந்து வரும் 1கி.மீ தொலைவில் இக்கோயில் இருக்கிறது. கேரள மாநிலத்தில்…

20-வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார் ராகுல் காந்தி

மலப்புரம்: ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் மலப்புரத்தில் இருந்து 20-ஆம் நாள் ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார். ராகுல் மேற்கொண்டு வரும், காங்கிரஸ் கட்சியின்…

பகுதி நேர ஆசிரியர் ஓய்வு பெறும் வயது 60 ஆக நீடிப்பு

சென்னை: பகுதி நேர ஆசிரியர் ஓய்வு பெறும் வயது 60 ஆக நீடிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்களின் ஓய்வு வரம்பு…