Tag: Parliament Attack

எம்.பி.க்களை அச்சுறுத்தி நாட்டின் அமைதியை சீர்குலைப்பதே நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டவர்களின் நோக்கம் : காவல்துறை விசாரணையில் தகவல்

நாடாளுமன்ற மக்களவையில் புதனன்று நடைபெற்ற தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லலித் ஜா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லலித் ஜாவை பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய டெல்லி…

நாடாளுமன்ற தாக்குதல் திட்ட முழு விவரத்தை வெளியிட்ட டில்லி காவல்துறை

டில்லி நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதலின் முக்கிய புள்ளி கைது செய்யப்பட்டுள்ளதாக டில்லி காவல்துறை அறிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டம் வழக்கம்போல் நடைபெற்று வந்தபோது பார்வையாளர் மாடத்தில் இருந்து 2…

நாடாளுமன்ற தாக்குதல் தொடர்பாக ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது… மாலை 4 மணிக்கு மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது…

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்களவைக்கு உள்ளே நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக மைசூரைச் சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் சாகர்…

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற தாக்குதல் சம்பவம் மாபெரும் பாதுகாப்பு குறைபாடு : கார்த்தி சிதம்பரம் எம்.பி.

புதிய நாடாளுமன்ற மக்களவையில் உள்ள பார்வையாளர் மாடத்தில் இருந்து அடையாளம் தெரியாத இரண்டு பேர் எம்.பி.க்கள் அமர்ந்திருந்த பகுதியில் குதித்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள்…