எம்.பி.க்களை அச்சுறுத்தி நாட்டின் அமைதியை சீர்குலைப்பதே நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டவர்களின் நோக்கம் : காவல்துறை விசாரணையில் தகவல்
நாடாளுமன்ற மக்களவையில் புதனன்று நடைபெற்ற தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லலித் ஜா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லலித் ஜாவை பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய டெல்லி…