Tag: P. Chidambaram

விவசாயிகள் போராட்டத்துக்கு வெற்றி: 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு…

டெல்லி: மத்தியஅரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த ஓரு வருடமாக போராடி வரும் நிலையில், 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுகிறோம்…

காங்கிரஸ் கட்சி சார்பாக கடந்த கால தவறுகளுக்கு மன்னிப்பு கோரினார் ப. சிதம்பரம்

கோவா மாநில சட்டமன்ற தேர்தல் 2022 ம் ஆண்டு நடைபெற இருக்கிறது. தற்போதய சட்டமன்றத்தின் பதவிக்காலம் மார்ச் மாதம் 15-ம் தேதி நிறைவடைவதைத் தொடர்ந்து அதற்கு முன்னதாக…

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்புக்கு காரணம் என்ன? ப.சிதம்பரம்

சென்னை: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்புக்கு காரணம் என்ன? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை…

மத்திய அரசின் பேராசையால் பெட்ரோல் டீசல் விலை உயர்வு : ப சிதம்பரம்

சென்னை மத்திய அரசின் பேராசையே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணம் என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கூறி உள்ளார். இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச்…

மோடியின் ஐ.நா. உரையை யாரும் பாராட்டவில்லை – ப.சிதம்பரம் 

சென்னை: மோடியின் ஐ.நா. உரையை யாரும் பாராட்டவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச்சபையில் பிரதமர் மோடியின் உரையை, குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே…

பொதுச்சொத்துக்களைக் குத்தகைக்கு விடுவது குறித்து யாருடனும் மோடி அரசு கலந்து ஆலோசிக்கவில்லை – ப.சிதம்பரம் 

சென்னை: பொதுச்சொத்துக்களைக் குத்தகைக்கு விடுவது குறித்து யாருடனும் மோடி அரசு கலந்து ஆலோசிக்கவில்லை. தவறான செயலை பிரதமர் மோடி எந்த துணிச்சலில் செய்கிறார்? என்று முன்னாள் ஒன்றிய…

தேசிய பணமாக்கல் திட்டத்தின் நோக்கம் என்ன? மத்தியஅரசுக்கு 20 அதிரடி கேள்விகளை எழுப்பிய ப.சிதம்பரம்….

சென்னை: மத்திய அரசு அறிவித்த தேசிய பணமாக்கல் திட்டத்தின் (என்எம்பி) நோக்கங்களை மத்திய அரசு பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். என்றும், அடுத்த 4 ஆண்டுகளில் வருவாயை அதிகரிப்பதே…

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது! காங்கிரஸ் எம்.பி. எம்.பி.கார்த்திக் சிதம்பரம்

சென்னை: நீட் தேர்வை தமிழகஅரசு ரத்து செய்ய முடியாது என காங்கிரஸ் எம்.பி. எம்.பி.கார்த்திக் சிதம்பரம், திமுக அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்து…

பிரதமர் மோடி பெகாசஸ் விவகாரத்தில் மவுனமாக உள்ளது ஏன் : ப சிதம்பரம் கேள்வி

சென்னை பிரதமர் மோடி பெகாசஸ் விவகாரத்தில் மவுனமாக ஏன் உள்ளார் என காங்கிரஸ் முத்த தலைவ்ர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். இஸ்ரேலிய நாட்டு பெகாசஸ்…

2022 சட்டமன்ற தேர்தல்: காங்கிரசின் கோவா மாநில தேர்தல் பார்வையாளராக முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் நியமனம்..

டெல்லி: அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சட்டமன்றதேர்தல் பார்வையாளராக முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.…