Tag: P. Chidambaram

விதி எண் 370 நீக்கம் என்பது மிகப் பெரிய தவறு : ப சிதம்பரம்

டில்லி காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண் 370 ஐ அரசு நீக்கம் செய்தது மிகப் பெரிய தவறு என முன்னாள் அமைச்சர் ப…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய 9ந்தேதி வரை தடை நீட்டிப்பு

டில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யப்பட்ட விதிக்கப்பட்ட தடையானை, வரும் 9ந்தேதி…

முத்தலாக் மசோதாவில் அதிமுக விடுகதை: ப.சிதம்பரம் டிவிட்

டில்லி முத்தலாக் சட்டத்தை அதிமுகவினர் எதிர்த்தார்களா, ஆதரித்தார்களா என்பது விடுகதை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி டிவிட் பதிவிட்டு உள்ளார். இஸ்லாமிய பெண்கள்…

ப.சிதம்பரம் வீட்டு கொள்ளை: போலீசார் விசாரணையை தொடர்ந்து பெண் தற்கொலை

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் கடந்த 2018ம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்திய…

நிர்மலா சீதாராமன் அளித்த நிதி மசோதா சட்ட விரோதமானது : ப சிதம்பரம் விமர்சனம்

டில்லி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் அளித்த நிதி மசோதாவை முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த 23 ஆம் தேதி…

”ஓடாத படம் 100 நாள் ஓடிக்கொண்டிருக்கிறது”: மோடி அரசு குறித்து ப.சிதம்பரம் கடும் விமர்சனம்

சென்னை: ”ஓடாத படம் 100 நாள் ஓடிக்கொண்டிருக்கிறது” மோடி அரசு குறித்து முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நாடு…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: இந்திராணியின் அப்ரூவர் விண்ணப்பத்தை பரிசீலிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி

டில்லி: முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், அப்ருவராக மாறுவதாக தெரிவித்த இந்திரானி முகர்ஜியின் விண்ணப்பத்தை…

கோபண்ணா மீது கமிஷனர் அலுலவகத்தில் புகார் கொடுப்பேன்! சிதம்பரத்தை சந்தித்த கராத்தே தியாகராஜன் பேட்டி

சென்னை: சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரான கராத்தே தியாகராஜன், தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோபன்னா மீது காவல்துறையில்…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய தடை ஆகஸ்டு 1ந்தேதி வரை நீட்டிப்பு

டில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக முன்ஜாமின் பெற்றுள்ள முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வ தற்கான தடை…

கட்சி பதவியை ராஜினாமா செய்வேன் என மிரட்டி மகனுக்கு ‘சீட்’ வாங்கினார்! ப.சிதம்பரம்மீது ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

டில்லி: தனது கட்சி பதவியை ராஜினாமா செய்வேன் என மிரட்டியே, தனது மகனுக்கு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ‘சீட்’ வாங்கினார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி…