Tag: over

மஹாராஷ்டிரா வெள்ளத்தில் சிக்கி 671 பேர் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் பெய்த பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 671 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மீட்பு பணித்துறை அதிகாரி ஒருவர்…

பெருவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

பெரு: பெருவின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 40-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக பியுரா பிராந்தியத்தின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பியுரா பிராந்தியத்தின் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர்…

நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

கடும் பஞ்சத்தில் எத்தியோப்பியா – ஐ.நா. தகவல்

ஜெனிவா: உள்நாட்டுச் சண்டை நடைபெற்று வரும் வடமேற்கு நாடான எத்தியோப்பியாவில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடுமையான பஞ்சத்தில் சிக்கியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின்…

இந்திய வரைபடம் தவறாக சித்தரிப்பு புகாரில் டுவிட்டர் இந்திய தலைவர் மீது வழக்குப்பதிவு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் பகுதியை தனி நாடாக காட்டியிருந்த உலக வரைபடம் ஒன்றை டுவிட்டர் நிறுவனத்தின் வலைதளத்தில் வெளியிட்டதற்காக அந்நிறுவனத்தின் இந்திய தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.…

சீனாவில் எரிவாயு குழாய் வெடித்ததில் 12 பேர் உயிரிழப்பு

பிஜீங்: சீனாவில் எரிவாயு குழாய் வெடித்ததில் 12 பேர் பலியானார்கள். 138 பேர் காயமடைந்தனர். சீனாவின் ஷியான் நகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் எரிவாயு குழாய் இன்று…

18ம் தேதி நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்த முடிவு

புதுடெல்லி: டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து வரும் 18 ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இது குறித்து ஐஎம்ஏ வெளியிட்டுள்ள…

பிரிட்டனில் முதல் டோஸிலேயே 96% நோய் எதிர்ப்பு சக்தி

லண்டன்: பிரிட்டனில் அஸ்ட்ரா ஜெனிகா, ஃபைசர் ஆகிய தடுப்பூசிகளின் முதல் டோஸிலேயே 96% நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. உலகெங்கிலும் கொரோனா பரவல்…

3வது அலையை எதிர்பார்க்கவில்லை என மத்திய அரசு கூற முடியாது – ப.சிதம்பரம் அறிவுரை

புதுடெல்லி: கொரோனா 3-வது அலை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டுவிட்டு. நாங்கள் 3வது அலையை எதிர்பார்க்கவில்லை என்று மத்திய அரசு கூற முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும்,…

தமிழகத்தில் புதிதாக 120 உழவர் சந்தைகள் – அமைச்சர் தகவல்

சென்னை: தமிழகத்தில் புதிதாக 120 க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகள் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக வேளாண்துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்…