Tag: on

ஜனவரி 22 வரை தேர்தல்  பொதுக்கூட்டங்கள் நடத்த தடை – தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: தேர்தல் பொதுக்கூட்டங்கள் நடத்த அறிவிக்கப்பட்ட தடை ஜனவரி 22 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மணிப்பூர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகாண்ட் ஆகிய…

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை 

திருவண்ணாமலை: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜன.17, 18 ஆகி தேதிகளில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலைக்…

பிரிட்டனின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்

லண்டன்: போரிஸ் ஜான்சனுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளதால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் பிரதமர்…

நாட்டு மக்களுக்குப் பொங்கல் வாழ்த்து தெரிவித்த லடாக் ராணுவ வீரர்கள்

லாடக்: பொங்கல் திருநாளை முன்னிட்டு லடாக் உள்ள ராணுவ வீரர்கள் நாட்டு மக்களுக்குப் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். திராஸ், கார்கில் மாவட்டத்தில் பணியாற்றும் இந்திய ராணுவ வீரர்கள்…

ரயில் தடம் புரண்டு விபத்து – 5 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தான்: ராஜஸ்தான் அருகே ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ராஜஸ்தானிலிருந்து அசாம் சென்ற பிகானர் விரைவு ரயில், மேற்குவங்கத்தில் தடம் புரண்டு…

ஞாயிறு முழு ஊரடங்கு ; 100% வெற்றியுள்ள ஊரடங்காக அமைத்துள்ளது – அமைச்சர் மா சுப்பிரமணியன்

சென்னை: ஞாயிறு முழு ஊரடங்கு வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த…

ஞாயிறு முழு ஊரடங்கு: வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்பட மாட்டாது – நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்பட மாட்டாது என்று உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வண்டலூர் அறிஞர் அண்ணா…

5 மாநில தேர்தல்: பிரச்சாரம் செய்ய கட்டுப்பாடுகள் விதிப்பு

புதுடெல்லி: 5 மாநில தேர்தல்: பிரச்சாரம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உத்தராகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். 5 மாநிலங்களில் 7…

முக கவசம் அணியாத பயணிகளுக்கு ரூ.500 அபராதம்- தெற்கு ரயில்வே 

சென்னை: முக கவசம் அணியாத பயணிகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வியாழக் கிழமை முதல்…

திருமணங்கள் குறித்த தகவலை மாநகராட்சியிடம் தெரிவிக்க வேண்டும் – ஆணையர்

சென்னை: திருமண முன்பதிவுகள் குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சியிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று திருமண மண்டபங்களுக்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். நாடு…