Tag: ‘Omicron’

5 வாரங்களுக்குப் பிறகு தென் ஆப்ரிக்காவில் குறைந்து வரும் ஒமிக்ரான்

டில்லி தென் ஆப்ரிக்காவில் 5 வாரங்களுக்குப் பிறகு ஒமிக்ரான் தொற்று குறையத் தொடங்கி உள்ளது. உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் வைரஸ் முதலில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டது.…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் – 29.12.2021

சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில்…

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 781 ஆக உயர்ந்தது

டில்லி மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்தியாவில் 781 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி ஆகி உள்ளது. உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் வைரஸ் முதலில் தென்…

சமூக பரவலால் புதுவையில் வெளிநாடு செல்லாத இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

புதுச்சேரி புதுச்சேரியில் சமூக பரவல் காரணமாக வெளிநாடு செல்லாத இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் தொற்று இந்தியாவில்…

28/12/2021- 7.30 PM: தமிழ்நாட்டில் 43 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு – முழு விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு – டிஸ்சார்ஜ் உள்பட விவரங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு 43 ஆக உயர்ந்துள்ளது. அதே…

28/12/2021: தமிழ்நாட்டில் இன்று மேலும் 619 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் பாதிப்பு 194ஆக உயர்வு…

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்றுமேலும் 619 பேருக்கு கொரோனா…

பாடத்திட்டங்களை குறைக்க திட்டம்! தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்…

டெல்லி: கொரோனா தொற்று காலத்தில் மாணாக்கர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாடத்திட்டங்களை குறைக்க திட்டமிட்டு இருப்பதாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தெரிவித்து…

இந்தியாவில் 653 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

டில்லி இந்தியாவில் 653 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் பாதிப்பு தென் ஆப்ரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டது.…

ஒமிக்ரான் அச்சுறுத்தல் : குற்றால அருவியில் குளிக்க 4 நாட்கள் தடை

தென்காசி ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க 4 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் பாதிப்பு உலகெங்கும்…

கொரோனா பரவல் மற்றும் ஓமைக்ரான் பாதிப்பு குறித்த விவரங்களை தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்தது மத்திய சுகாதார அமைச்சகம்

உத்தர பிரதேஷ், மணிப்பூர், உத்தரகண்ட், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 2022 ம் ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல்…