Tag: ‘Omicron’

இந்தியாவில் கொரோனா 3-வது அலை பிப்ரவரியில் தீவிரமடையும்! கான்பூர் ஐஐடி ஆய்வு தகவல்…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை தொடங்கிவிட்டது. டிசம்பர் நடுப்பகுதியில் தொடங்கிய நிலையில் பிப்ரவரி மாதம் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கான்பூர் ஐஐடி ஆய்வு…

ஒமிக்ரான் குறித்து தென் ஆப்ரிக்கா வெளியிட்டுள்ள நல்ல செய்தி : முழு விவரம்

டர்பன் ஒமிக்ரான் குறித்து தென் ஆப்ரிக்கா தொற்று நோய்கள் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது. கொரோனா வைரசின் உருமாறிய திரிபான ஒமிக்ரான் பரவல்…

இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பு : இன்று மோடி முக்கிய ஆலோசனை

டில்லி ஒமிக்ரான் பரவல் நாடெங்கும் அதிக அளவில் பரவுவதையொட்டி இன்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். தடுப்பூசி மூலம் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள்…

ஸ்புட்னிக் லைட் பூஸ்டர் தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக செயல்படுகிறது : ஆய்வறிக்கை

டில்லி கமேலியா மைய ஆய்வகம் நடத்திய ஆய்வில் ஸ்புட்னிக் லைட் பூஸ்டர் தடுப்பூசிகள் ஒமிக்ரானுக்கு எதிராகச் செயல்படுவதாகத் தெரிய வந்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா…

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 2ஆக உயர்ந்தது…

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு 2 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல ஆந்திர மாநிலத்திலும் ஒமிக்ரான்…

ஒமிக்ரான் பாதிப்பு 220ஆக உயர்வு: சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை!

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 220ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி நாளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை…

ஒமிக்ரான் : வார் ரூம்களை தயார் நிலையில் வைக்க மத்திய அரசு கடிதம்

டில்லி நாட்டில் ஒமிக்ரான் தொற்று அதிகரித்துள்ளதால் வார் ரூம்களை தயார் நிலையில் வைக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்குக் கடிதம் அனுப்பி உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட…

21/12/2021 8 AM: இந்தியாவில் 5,326 கொரோனா தொற்று மற்றும் ஒமிராக்ரான் பாதிப்பு 171 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,326 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ள நிலையில், 453 பேர் பலி உள்ளனர். அதே வேளையில் 8,043…

இந்தியா ஒமிக்ரானுடன் போராடத் தயாராக உள்ளது : மத்திய அமைச்சர் உறுதி

டில்லி இந்தியா ஒமிக்ரானுடன் போராடத் தயாராக உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி அளித்துள்ளார் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸின் திரிபான…

ஒமிக்ரான் அச்சுறுத்தல் : மீண்டும் குஜராத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்

அகமதாபாத் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக குஜராத் மாநிலத்தில் 8 முக்கிய நகரங்களில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமலாகி உள்ளது. தற்போது இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…