Tag: not

சேலத்தில் 17ம் தேதி வரை கடைகளை திறக்க அனுமதியில்லை…

சேலம்: சேலம் மாவட்டத்தில் வரும் 17-ஆம் தேதி வரை கடைகளை திறக்க அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சி தலைவர் ராமன் தெரிவித்துள்ளார். சேலத்தில் தொழில் நிறுவனங்கள், வணிக…

சி.ஆர்.பி.எப்., வீரரை கைது செய்து சங்கிலியால் கட்டிய கர்நாடக போலீஸ்

பெங்களூரு- முகக்கவசம் அணியாததால் சி.ஆர்.பி.எப்., வீரரை கைது செய்த கர்நாடகா போலீசார் அவரை போலீஸ் ஸ்டேசனில் சங்கிலியால் கட்டி தரையில் அமர வைத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில்…

தனியார் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய கூடாது என கோரி வழக்கு

சென்னை: ஊழியர்களை பணி நீக்கம் செய்யவோ, அவர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்யவோ கூடாது என தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்த தமிழக அரசு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்…

முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம்: நாகை ஆட்சியர் அறிவிப்பு

நாகை: நாகை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் வித்திக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மேலும்…

எந்த ஊழியரையும் பணிநீக்கம் செய்ய மாட்டோம் என டி.சி.எஸ் அறிவிப்பு

புது டெல்லி: எந்த ஊழியரையும் பணிநீக்கம் செய்ய மாட்டோம் என்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) அறிவித்துள்ளது. உலகளாவிய பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ள கொரோனா வைரஸ் காரணமாக இந்திய…

பெங்களூர் மெட்ரோ கட்டுமான ஊழியர்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என ஆய்வில் தகவல்

பெங்களூர்: பெங்களூர் மெட்ரோ கட்டுமான ஊழியர்களுக்கு 2 மாதங்களாக சம்ளம் வழங்கப்படவில்லை என இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரை அடிப்படையாக கொண்ட மாரா என்ற…

2021 ஒலிம்பிக்கும் நடக்கக்கூடாது :  ஜப்பான் வலியுறுத்தல் 

ஜப்பான்: அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியை காணலாம் என்று நம்பிக்கை உடன் இருக்க வேண்டாம் என்று ஜப்பான் தனது ரசிகர்களை எச்சரித்துள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன. இது குறித்து…

தெலுங்கானாவில் ஊரடங்கு நீட்டிப்பு இல்லை: முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவிப்பு

தெலங்கானா: தெலங்கானாவில் ஜூன் 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு இல்லை என முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ்,…

கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல் பரப்பும் ஆப்-கள் நீக்கம் – கூகிள் அறிவிப்பு

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, ஆப்பிள், கூகிள் தொழில்நுட்ப நிறுவனங்கள, வைரஸ் குறித்து தவறான தகவல்களை பரப்பு ஆப்-களை நீக்க தொடங்கியுள்ளன. இந்த…

பான் -ஆதார்கார்டுகளை இணைக்கவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த தயாராகுங்கள்….

புதுடெல்லி: ஆதார் எண்ணுடன் பான் கார்டை மார்ச் 31-ஆம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.…