Tag: news

நாளை உதகை வருகிறார் ராகுல் காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாளை காலை உதகை வருகிறார். நாடாளுமன்ற மழை கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவு பெறுவதை அடுத்து நாளை காங்கிரஸ் எம்பி…

6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள்: மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொடர் விடுமுறையை…

தக்காளி விலை மேலும் குறைவு

சென்னை: சென்னை, கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ. 20 குறைந்துள்ளது. தங்கத்துக்கு நிகராக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் தக்காளியை பொதுமக்கள் வாங்க…

ஆகஸ்ட் 10: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 200 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 200 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 040 ரூபாய்க்கு விற்பனை…

தெருக்களில் திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சென்னை: அரும்பாக்கத்தில் பள்ளிச் சிறுமியை மாடு கொடூரமாக தாக்கிய விவகாரத்தையடுத்து, தெருக்களில் திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னையில் மாடு வளர்க்க…

புலவர் செ. ராசு மறைவு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தொல்லியல் அறிஞர் புலவர் ராசு மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தொல்லியல் அறிஞர் புலவர் ராசு காலமானார் .அவருக்கு வயது 85. செந்தமிழ் கல்லூரியில்…

கேரளம் ஆகிறது கேரளா – சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் அந்த மாநில சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கேரளாவில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்…

மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள்-ராகுல் காந்தி

புதுடெல்லி: மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் 2வது நாளாக மக்களவையில் நடந்து…

உலகளவில் 69.30 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.30 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.30 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

சபரிமலை கோயிலில் இன்று மாலை நடை திறப்பு

சபரிமலை: சபரிமலை கோயிலில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம். நாட்டில் வறட்சி…