Tag: news

நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்: புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி: நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு மத்திய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் என புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா…

தைரியமாக தேர்வு எழுதுங்க.. 8 மாதத்திற்கு பிறகு நல்ல விடிவு காலம் பிறக்கும் – உதயநிதி

சென்னை: மதுரையில் நீட் தேர்வுக்கு பயந்து ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துக் கொண்டதற்கு முழுக்க முழுக்க மத்தியில் ஆளும் பாஜகவும்,மாநிலத்தில்…

காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்குள் மீன்வாங்க பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது – அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னை: காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார். நேற்று தமிழகத்தில் 4,985 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா…

மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னை கணக்கில் சேர்க்கப்படுகிறதா கொரோனா எண்ணிக்கை?

சென்னை: சென்னையை தவிர மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், கடந்த ஐந்து நாட்களில் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்து…

அரசியல் தலைவர்கள் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலம் இது- ஜோதிடர் தகவல்

சென்னை: உலகியல் ஜோதிடத்தில் சூரியனை குறிக்கும் கிரகம் அரசன் , அரசாங்கம் மிகவும் புகழ்பெற்றவர் உயர் பொறுப்பில் இருந்த அரசியல்வாதிகள், கலை எழுத்துத் துறையில் பிரபலமானவர்கள், காவல்…

ஜீ நியூஸ் சேனல் ஊழியர்களில் 28 பேர் கொரோனா பாதிப்பு…

மும்பை: ஜீ நியூஸ் ஊழியர்களில் 28 பேர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜீ நியூஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 28 ஊழியர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை…

தெலுங்கானாவில் மே 7 வரையில் ஊரடங்கு நீட்டிப்பு

தெலுங்கானா: தெலுங்கானாவில் ஊரடங்கை மே 7-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் இரண்டாம்…

தமிழக சுகாதார செயலாளரின் அறிக்கையை மேற்கோள் காட்டி மீண்டும் தவறான செய்தியை டுவிட்டரில் பதிவிட்ட ஏ.என்.ஐ.,

புது டெல்லி: சில நாட்களுக்கு முன்பு நொய்டா காவல்துறையினர் வெளியிட்டதாக தப்லிகி ஜமாஅத்தில் குறித்த தவறான செய்தியை போலி செய்தியை பதிவிட்ட செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ மீண்டும்…

ஊரடங்கு உத்தரவு: புத்தகங்களை படியுங்கள், பொதுமக்களுக்கு முக ஸ்டாலின் அறிவுரை

சென்னை: ஊரடங்கு உத்தரவின் போது புத்தகங்களை படிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு, திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸைக்…

பாகிஸ்தான் வான்வெளியில் ஏர் இந்தியா விமானத்திற்கு பாராட்டு

புது டெல்லி: பாகிஸ்தான் வான்வழி வழியாக ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரத்திற்கு உதவிப்பொருட்களை எடுத்துச்சென்ற இந்திய விமானத்தைப் பாகிஸ்தான் விமான போக்குவரத்துக்கு துறையினர் பாராட்டியுள்ளனர். உலகையே புரட்டிப் போட்டுள்ள…