Tag: news

முழு ஊரடங்கை கண்காணிக்க தீவிர நடவடிக்கை: காவல் ஆணையர் தகவல்

சென்னை: நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல்…

முழுஊரடங்கு: காய்கறிகள், பழங்கள் விநியோகம்…. தொடர்புக்கு இந்த எண்ணுக்கு அழைக்கலாம்

சென்னை: முழுஊரடங்கு: காய்கறிகள், பழங்கள் விநியோகம் செய்யப்படும் என்றும், தொடர்புக்கு 044 – 22253884 என்ற எண்ணை அழைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா…

கொரோனா பரவல் குறைந்த பிறகே பிளஸ் டூ தேர்வு: அமைச்சர்கள் பேட்டி

சென்னை: கொரோனா பரவல் குறைந்த பிறகே பிளஸ் டூ தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு நடத்திய ஆலோசனையில் பங்கேற்ற பின் அமைச்சர்கள்…

இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்க வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கே.எஸ்.அழகிரி கோரிக்கை

சென்னை: இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை அந்நாட்டு அரசு பறிப்பதை தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை தலைமை வழக்கறிஞர் அலுவலக…

காலை 7 முதல் மதியம் 1 மணி வரை காய்கறிகள், பழங்கள் வாகனங்களில் விநியோகம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்களுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு…

டெல்லியில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

டெல்லி: டெல்லியில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து…

இறைச்சி கடைகளில் கூட்டம் கூட்டமாக மக்கள்…

காஞ்சிபுரம்: நாளை முதல் ஊரடங்கு என்பதால் மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் கூட்டமாக சமூக இடைவெளியின்றி அசைவ பிரியர்கள் குவிந்தனர். கொரோனா நோய் வைரஸ்…

பிரிட்டனில் முதல் டோஸிலேயே 96% நோய் எதிர்ப்பு சக்தி

லண்டன்: பிரிட்டனில் அஸ்ட்ரா ஜெனிகா, ஃபைசர் ஆகிய தடுப்பூசிகளின் முதல் டோஸிலேயே 96% நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. உலகெங்கிலும் கொரோனா பரவல்…

ஹைதராபாத்தில் ஜொமாட்டோ, ஸ்விகி சேவை நிறுத்தம்

ஹைத்ராபாத்: தங்கள் ஊழியர்களிடம் போலீசார் கடுமையாக நடந்துகொண்டதையடுத்து ஹைதராபாத்தில் உணவு விநியோக சேவையை ஜொமாட்டோ, ஸ்விகி நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும்…

பாபா ராம்தே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்திய மருத்துவர்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: பாபா ராம்தே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். யோகா குருவும் பதாஞ்சலி நிறுவனத்தின் தலைவருமான பாபா ராம்தேவ் அண்மையில், “…