Tag: news

ஊரடங்கால் இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கான விசா காலம் நீட்டிப்பு

புதுடெல்லி: கொரோனா பருந்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால், நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கான விசா காலம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா…

பள்ளி மாணவர்களுக்கு 10 முட்டைகளுடன் அரிசி, பருப்பு வழங்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு 10 முட்டைகளுடன் அரிசி, பருப்பு வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மே 24 முதல் ஜூன்…

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனையின் உரிமம் ரத்து- சுகாதாரத்துறை அதிரடி

கோவை: கோவையில் கொரொனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்த சரவணம்பட்டி முத்தூஸ் மருத்துவமனை கொரொனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் உரிமத்தை சுகாதார துறை ரத்து செய்தனர்.…

சேலத்தில் குடிநீர் வசதி கிடைக்காத கிராமங்களில் குடிநீர் வசதியை செய்து தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சேலம் மாவட்டத்தில் கிராமங்களுக்கு குடிநீர் வசதி கிடைக்காத விவகாரம் தொடர்பாக விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்…

கொரோனா பாதிப்பை கண்காணிக்க 13 பேர் கொண்ட குழு அமைப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இதற்கான…

பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மற்ற மாநிலங்கள் எடுக்கும் முடிவையும் கவனித்து வருகிறோம் – அமைச்சர்

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மற்ற மாநிலங்கள் எடுக்கும் முடிவையும் கவனித்து வருகிறோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பிளஸ்…

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவதே சரியானது: கமல்ஹாசன் கோரிக்கை

சென்னை: பெருந்தொற்றின் அபாயகரமான காலத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது சரியா என்று கேட்டால், திட்டமிடுதலுடன் சற்று காலதாமதமாகவேனும் பொதுத் தேர்வு நடத்துவதே சரியானதாக இருக்கும்…

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வை நடத்த 60% ஆதரவு

சென்னை: தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தேர்வுகள் நடத்துவது குறித்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களிடம்…

மேற்குவங்கத்தில் கொரோனா பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் கொரோனா பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது என முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டியில் கூறியுள்ளார். இதுவரை மாநிலத்தில் 1.4 கோடி இலவச கொரோனா தடுப்பூசிகளை நாங்கள்…

இந்தோனேசியாவில் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவான நிலநடுக்கம்

இந்தோனேசியா: இந்தோனேசியா தீவுக் கூட்டத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று சுலாவெசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள தீவுக் கூட்டங்களில் ஒன்று சுலாவெசி.…