Tag: news

இலங்கையில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா

கொழும்பு: இலங்கையில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில்3,094…

இந்திய கால்பந்தாட்ட வீரர் அனிருத் தபாவுக்கு கொரோனா

புதுடெல்லி: இந்திய கால்பந்தாட்ட அணி வீரர் அனிருத் தபாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கத்தாரில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பங்கேற்றுள்ள…

வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து…

தமிழகத்தில் இதுவரை 847 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு: மருத்துவத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் இதுவரை 847 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருவதால்…

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார், தெற்கு, மத்திய வங்க கடல், கேரளா, லட்சத்தீவு…

தமிழ் மொழியை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக மற்ற திமுக அரசு பாடுபடும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் மத்திய அரசின் அலுவல் மொழியாக மற்ற திமுக அரசு பாடுபடும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். செம்மொழிக்கு மேலும்…

வருமான வரியை தாக்கல் செய்ய நாளை முதல் புதிய இணையதளம்

புதுடெல்லி: வருமான வரி தாக்கலை எளிதாக்க, மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளம் தயாராகி வருகிறது. புதிய இணையதளம் வரும் ஜூன்…

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஆகம விதிப்படி புனரமைக்கப்படும் -அமைச்சர் சேகர்பாபு

சென்னை: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஆகம விதிப்படி புனரமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற திருத்தலம்…

கொரோனா தடுப்பூசி டெண்டர் எடுக்க இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை.: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கொரோனா தடுப்பூசி டெண்டர் எடுக்க இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற தடுப்பூசி முக்கிய அரணாக…

தமிழக வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராக ஜெ.ஜெயரஞ்சன் நியமனம்

சென்னை: தமிழக வளர்ச்சி கொள்கை குழுவின் உறுப்பினர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். தமிழகத்தில் ‘திட்டக் குழு’ என்ற அமைப்பை 1971 இல் அப்போதைய முதல்வர் கலைஞர்…