Tag: news

இந்தியாவிலிருந்து வருபவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் – அபுதாபி அரசு அறிவிப்பு

அபுதாபி: அபுதாபி, பசுமை நிற பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து இந்தியா மற்றும் பிரிட்டனை நீக்கியுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா,சீனா,ஸ்பெயின் உள்ளிட்ட 28 நாடுகள் இந்த பட்டியலில் உள்ளன. பச்சை…

சீனாவில் எரிவாயு குழாய் வெடித்ததில் 12 பேர் உயிரிழப்பு

பிஜீங்: சீனாவில் எரிவாயு குழாய் வெடித்ததில் 12 பேர் பலியானார்கள். 138 பேர் காயமடைந்தனர். சீனாவின் ஷியான் நகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் எரிவாயு குழாய் இன்று…

பார்க்கிங்கில் திடீர் பள்ளம்… கண்ணிமைக்கும் நேரத்தில் மூழ்கிய கார்…

மும்பை: மும்பையில் பார்க்கிங் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் திடீரென உருவான பள்ளத்தில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொகுசு கார் ஒன்று தண்ணீருக்குள் மூழ்கும் வீடியோ ஒன்று…

ஜம்முவில் கட்டப்பட உள்ள ஏழுமலையான் கோயிலில் அடிக்கல் நாட்டு விழா

ஜம்மு: ஜம்முவில் ஏழுமலையான் கோயிலுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. ஜம்மு அருகே மஜீன் கிராமத்தில் 62.06 ஏக்கர் நிலப்பரப்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில் மற்றும் அதனுடன்…

பைக்கில் சென்ற பிரபல நடிகர் படுகாயம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

பெங்களுரூ: மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பிரபல நடிகர் படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரபல கன்னட நடிகர்…

ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்க நடவடிக்கை: சென்னை காவல் ஆணையர்

சென்னை: சென்னையில் ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டியளித்துள்ளார். மேலும், 16 ரவுடிகள் கொண்ட…

22 வருடத்துக்குப் பின் இங்கிலாந்து மண்ணில் சாதித்த நியூசிலாந்து

எட்க்பாஸ்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை, 22 வருடத்துக்குப் பிறகு அதன் சொந்த மண்ணில் வென்று நியூசிலாந்து அணி சாதித்துள்ளது. இங்கிலாந்து – நியூசிலாந்து…

குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம் – கமல்ஹாசன்

சென்னை: குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து நாளை முதல்…

2021-க்குள் 5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

திருவள்ளூர்: தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு இறுதிக்குள் 5 கோடி தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்…

கொரோனா எதிரொலி – ரயில்வேயில் நடைமேடை கட்டண வசூல் சரிவு

புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக ரயில் நிலையங்களில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், 2020-21 ல் நடைமேடை கட்டண வசூல் 94 சதவிதம் குறைந்து விட்டதாக ரயில்வே அமைச்சகம்…