Tag: news

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் பிரச்னை இல்லை: மம்தா

கொல்கத்தா: ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் பிரச்னை இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் இதுபற்றி அவர் பேசியது:…

முகக்கவசம் அணியாதவர்களை பிடித்து ஆம்புலன்சில் மயானத்தை சுற்றிக் காட்டி எச்சரிக்கை

கருமத்தம்பட்டி: தென்னம்பாளையம் பகுதியில் உள்ள கடைகளில் சிலர் முக கவசம் அணியாமல் சென்றனர். அவர்களை பிடித்து ஆம்புலன்சில் ஏற்றி அரசூர் மயானத்தை சுற்றிக் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.…

அனைத்து அரசு அலுவலகங்களும் 16-ம் தேதி முதல் முழுப் பணியாளர்களுடன் இயங்கும் – புதுச்சேரி அரசு அறிவிப்பு

புதுச்சேரி: ஜூன் 16-ம் தேதி முதல் அனைத்து அரசு ஊழியர்களும் முழுமையாக இயங்கும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலையடுத்து, புதுச்சேரி அரசின் அத்தியாவசியத் துறைகளைத்…

கொரோனா தடுப்பு பணிகள்- மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின்…

இந்து தர்மசாலவை இடிக்க பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தடை 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள இந்து தர்மசாலாவை இடித்து தனிநபருக்குக் குத்தகைக்கு விடுவதற்குப் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான 2014 தீர்ப்பை…

ஜப்பானுடனான சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அருகே  பாதுகாப்பு ஒத்திகை நடத்தும் தென் கொரியா 

சியோல்: ஜப்பானுடனான சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அருகே தென் கொரியா பாதுகாப்பு ஒத்திகை நடத்த உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வெளியான செய்தியில், தென் கொரியா ராணுவம் சார்பில்,…

பாகிஸ்தானில் புதிதாக 1,019 பேருக்கு கொரோனா தொற்று

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் புதிதாக ஆயிரத்து 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய ஆணை மற்றும் செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள…

நாடு முழுவதும் 16-ம் தேதி அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் திறக்கப்படும்.: தொல்லியல் துறை

புதுடெல்லி: நாடு முழுவதும் 16-ம் தேதி முதல் அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் திறக்கப்படும் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த அருங்காட்சியகங்கள்,…

சர்வாதிகாரியாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை – புகழேந்தி

சென்னை: சர்வாதிகாரியாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில்…

ஆன்லைன் மது விற்பனை குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் – டாஸ்மாக்

சென்னை: ஆன்லைன் மூலம் மது விற்பனை மேற்கொள்வது குறித்து பரிசீலித்து, விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை…