விவசாயிகளுக்கு 10 ஆண்டுக்குத் தேவையான அம்சங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருக்கும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
சென்னை: விவசாயிகளுக்கு 10 ஆண்டுக்குத் தேவையான அம்சங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வரும் 14ஆம்…