நாளை மீண்டும் கூடுகிறது தமிழக சட்டசபை
சென்னை: மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டசபை நாளை மீண்டும் கூடுகிறது. தமிழக சட்டசபை நிதிநிலை கூட்டத்தொடர் கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள்…
சென்னை: மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டசபை நாளை மீண்டும் கூடுகிறது. தமிழக சட்டசபை நிதிநிலை கூட்டத்தொடர் கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள்…
சென்னை: சென்னை பெருநகர மக்களுக்கு Madras Day வாழ்த்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை எனும் பெருநகருக்கு இன்று பிறந்த நாள்.. சென்னையில் ஆங்கிலேயர்கள் இன்றைய செயின்ட்…
மும்பை: இந்த வருடம் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகச் சிங்கப்பூரைச் சேர்ந்த டிம் டேவிட் என்ற இளம் கிரிக்கெட் வீரர் விளையாடுவார் என்று…
சென்னை: கடந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் மின்வாரியத்திற்கு ரூ. 1,59,000 கோடி கடன் ஏற்பட்டுள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு,…
புனே: புனே ராணுவ விளையாட்டு நிறுவனத்தில் உள்ள அரங்கிற்கு நீரஜ் சோப்ராவின் பெயர் சூட்டப்பட உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியின் இந்தியாவின் நீரஜ் சோப்ரா…
நைரோபி: இளையோர் உலக தடகளம் போட்டியில்இந்திய வீரர் அமித் காத்ரி வெள்ளிப் பதக்கம் வென்றார். கென்யா தலைநகர் நைரோபியில் இளையோர் உலக தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது.…
சென்னை: இனி 24 மணி நேரமும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதல்முறையாக 24 மணி நேரமும் இயங்கும் தடுப்பூசி மையத்தை…
கெய்ரோ: எகிப்தில் 5 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பெஹெய்ராவின் ஆளுநர் ஹிஷாம் அம்னா ஒரு அறிக்கையில்,…
கொழும்பு: 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கை ராணுவ தளபதி தளபதி சவேந்திர சில்வா தெரிவிக்கையில், இலங்கையில் கொரோனா பரவலைத்…
ஜகார்த்தா: இந்தோனேசியச் சுதந்திர தினத்தன்று பயங்கரவாத செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டதாகச் சந்தேகத்தின் பேரில் 53 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஆர்கோ யுவோனோ தெரிவிக்கையில்,…