Tag: Murugan

மலேசியாவில் தைப்பூச விழா விமரிசையாக நடைபெற்றது… 20 லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டனர்…

தைப்பூச விழா மலேசியாவில் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது இதில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு பிரார்த்தனையை நிறைவேற்றினர். இங்குள்ள பத்துமலை முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள் அலகு…

கந்த… கந்த… கந்தசாமி… திருப்போரூர் முருகனுக்கு ஐ-போன்… கோயில் நிர்வாகம் நடவடிக்கை… பக்தர்களே உஷார்…

திருப்போரூர் கந்தசாமி கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த ஐ-போன் இனி முருகனுக்கே சொந்தம் என்று பாளையத்து அம்மன் பட பாணியில் அந்த கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. சென்னையை…

நாளை மறுநாள் பழனி முத்தமிழ் முருகன் மாநாடு தொடக்கம்

பழனி நாளை மறுநாள் பழனி முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்க உள்ளது. இன்று இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்.- ”அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் அனைத்துலக…

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் முருகன் உள்பட 3 பேர் இன்று இலங்கை பயணம்!

சென்னை: விடுதலை செய்யப்பட்ட ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் முருகன் உள்பட 3 பேர் இன்று இலங்கை பயணமாகின்றனர். முன்னதாக நேற்று இரவு திருச்சியில் இருந்து சென்னை அழைத்து…

ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளிகள் ஒருவாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்! நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இன்னும் ஒருவாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர் என தமிழ்நாடு அரசு…

பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதோர் நுழையத்தடை: அறிவிப்பை வைக்க நீதிபதி உத்தரவு

பழனி: பழனி முருகன் கோவிலில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை சமீபத்தில் நீக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அந்த அறிவிப்பு பலகையை வைக்க…

ஓதிமலைமுருகன்

சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஓதிமலை. இங்கே பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது. ஒதிமலையில் ஐந்து முகங்களும் எட்டு கரங்களும் கொண்ட முருகபெருமான்…

ஆண்டார் குப்பம் ஸ்ரீ முருகன் கோயில்

சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் கூட்டுச் சாலை வழியாக பொன்னேரி செல்லும் வழியில் அமைந்துள்ளது, ஆண்டார்குப்பம். இங்கே கோயில் கொண்டிருக்கிறார் முருகன். இவரை தரிசித்து வழிபட்டால்…

பழனி முருகன் கோயிலில் இன்று குடமுழுக்கு விழா

பழனி: தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு இன்று நடைபெறவிருக்கிறது. தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில்…

நதிக்கரை முருகன் திருக்கோயில்

பொதுவாக நதியின் கரையோரத்தில் விநாயகர் தான் இருப்பார். ஆனால் இங்கு தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் முருகன் இருப்பது சிறப்பு. சிவபெருமான், பார்வதிதேவி, விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர்,…