Tag: modi

புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதா? மோடிக்கு நடிகர் சித்தார்த் கண்டனம்

சென்னை: புல்வாமா தாக்குதல் குறித்தும், அது தொடர்பாக இந்திய அரசு எடுத்த நடவடிக்கை குறித்து, பிரதமர் மோடி ஒவ்வொரு பாஜக பொதுக்கூட்டத்திலும் பேசி வருகிறார். இதற்கு நடிகர்…

இந்திய வீரர் பிடிபட்ட நிலையிலும் தேர்தல் பணி புரியும் இந்திய பிரதமர்

ராய்ப்பூர் இந்திய வீரர் போர்கைதியாக சிக்கி உள்ள நிலையில் இந்திய பிரதமர் மோடியும் உள்துரை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சத்தீஸ்கர் மாநில தேர்தல் பணியில் உள்ளனர். கடந்த…

மோடி குறைவான இடங்களில் வென்றால் பங்குச் சந்தை பாதிப்படையும் : நிபுணர் கருத்து

டில்லி வரும் மக்களவை தேர்தலில் மோடியின் பாஜக குறைவான இடங்களில் வெற்றி பெற்றால் பங்குச் சந்தை பாதிப்பு அடையும் என பங்குச் சந்தை நிபுணர் சங்கர் சர்மா…

பிரதமர் மோடிக்கு ஆந்திராவில் நுழைய உரிமை கிடையாது : சந்திரபாபு நாயுடு

அமராவதி ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மோடிக்கு ஆந்திராவில் நுழைய உரிமை கிடையாது என முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறி உள்ளார். பாஜக கூட்டணியில் இடம்…

’மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’’ தலைவர்கள் உதிர்க்கும் புது தத்துவம்..

எதிர்க்கட்சிகளை வசீகரிக்கவும், வளைக்கவும் அறிஞர் அண்ணா பயன்படுத்திய வார்த்தை ‘’ மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’’ என்பது. தமிழகத்தை தாண்டி இந்த வார்த்தையை வேறு சில…

ஜெயலலிதா பாணியில் மோடி… கருணாநிதி தொணியில் நாயுடு… ஆந்திராவில் நிகழ்ந்த அக்கப்போர்..

ஜெயலலிதா பாணியில் மோடி… கருணாநிதி தொணியில் நாயுடு… ஆந்திராவில் நிகழ்ந்த அக்கப்போர்.. கருணாநிதியும், ஜெயலலிதாவும் உயிருடன் இருந்தபோது சண்டை போட்டுக்கொண்ட மாதிரி பிரதமர் மோடியும், ஆந்திர முதல்வர்…

இந்தியாவிலேயே பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேச தகுதியில்லாத ஒரே கட்சி பாஜகதான்: பீட்டர் அல்போன்ஸ்

சென்னை: இந்தியாவிலேயே பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேச தகுதியில்லாத ஒரே கட்சி பாஜகதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறினார். நேற்று திருப்பூரில் பல்வேறு…

வரும் 10-ந் தேதி வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் சேவை: காணொளி காட்சி மூலம் மோடி தொடக்கம்

சென்னை: வரும் 10ந்தேதி மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, அன்று காணொளி காட்சி மூலம் சென்னை வண்ணாரப்பேட்டை – டிஎம்எஸ் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை…

 ‘’அங்கேயும் ரெண்டு…இங்கேயும் ரெண்டு ….’’ நாட்டை சுற்றும் நான்கு பேர்..

‘’அங்கேயும் ரெண்டு…இங்கேயும் ரெண்டு ….’’ நாட்டை சுற்றும் நான்கு பேர்.. நாளைய இந்தியாவை நிர்மானிக்கும் சக்திகளாக உருவாகி இருக்கிறார்கள்-நான்கு பேர். அவர்கள்- மோடி. அமீத்ஷா. ராகுல். பிரியங்கா…

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தான் இளைஞர்கள் வீடு வாங்கினார்கள் : மோடி

சூரத் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வீடுகளின் விலை குறைந்து பல இளைஞர்கள் வீடு வாங்கி உள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 2016ஆம் வருடம் நவம்பர் மாத்ம்…