பிரதமர் மோடி தொகுதியில் அவலம்…. பசியால் புல்லை தின்னும் குழந்தைகள்….
புதுடெல்லி: பிரதமர் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். இதையடுத்து, அத்தியாவசிய சேவை வழங்கும் ஊழியர்கள் மட்டுமே…