உலக நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடியால் போராடும் விவசாயிகளை சந்திக்க முடியவில்லை: பிரியங்கா காந்தி
லக்னோ: உலக நாடுகளுக்குச் செல்லும் பிரதமர் மோடியால் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை சந்திக்க முடிய வில்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி…