ஏப்ரல் 2ந்தேதி மதுரையில் பிரதமர் மோடியுடன் இபிஎஸ், ஒபிஎஸ் தேர்தல் பிரசாரம்…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக, பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஏப்ரல் 2ந்தேதி ஒரே மேடையில் பிரதமர் மோடியுடன் இபிஎஸ், ஒபிஎஸ் தேர்தல் பிரசாரம்…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக, பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஏப்ரல் 2ந்தேதி ஒரே மேடையில் பிரதமர் மோடியுடன் இபிஎஸ், ஒபிஎஸ் தேர்தல் பிரசாரம்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள்…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய கட்சியான பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, அதிமுகவுக்கு எதிரான மனநிலையில் பாஜக இருப்பதை வெளிப்படுத்தி உள்ளது.…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திட்டமிட்டபடி தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, கொரோனா…
சென்னை: மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மூன்று பேர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதிமுக மற்றும்…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் களத்தில் அனல்பறக்கம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர்…
உலக நாடுகளை ஓராண்டுக்கும் மேலாக புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த ஆண்டு (2020) மார்ச் 22ந்தேதி அன்று பொதுமுடக்கம்…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இன்றுமுதல் 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடக்கப்பள்ளிகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த…
சென்னை: ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
சென்னை: ஐநா சபையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டாம் என்று பிரதமர் மோடியை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…