Tag: modi

ஏப்ரல் 2ந்தேதி மதுரையில் பிரதமர் மோடியுடன் இபிஎஸ், ஒபிஎஸ் தேர்தல் பிரசாரம்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக, பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஏப்ரல் 2ந்தேதி ஒரே மேடையில் பிரதமர் மோடியுடன் இபிஎஸ், ஒபிஎஸ் தேர்தல் பிரசாரம்…

கொரோனா ஏறுமுகம்: மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள்…

அதிமுகவுக்கு ஆப்பு வைத்த பாஜகவின் தேர்தல் அறிக்கை… கூட்டணியில் சலசலப்பு…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய கட்சியான பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, அதிமுகவுக்கு எதிரான மனநிலையில் பாஜக இருப்பதை வெளிப்படுத்தி உள்ளது.…

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மூன்றடுக்கு பாதுகாப்பு திட்டம்! தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திட்டமிட்டபடி தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, கொரோனா…

சுயேச்சையாக போட்டி: மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கம்!

சென்னை: மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மூன்று பேர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதிமுக மற்றும்…

பாஜக வேட்பாளர் எல்.முருகன், அண்ணாமலைக்கு ஆதரவாக மோடி, அமித்ஷா தமிழகம் வருகை…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் களத்தில் அனல்பறக்கம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர்…

மார்ச்22: இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதலாண்டு தினம் இன்று….

உலக நாடுகளை ஓராண்டுக்கும் மேலாக புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த ஆண்டு (2020) மார்ச் 22ந்தேதி அன்று பொதுமுடக்கம்…

கொரோனா அதிகரிப்பு: ராஜஸ்தானில் இன்றுமுதல் 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இன்றுமுதல் 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடக்கப்பள்ளிகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த…

ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

ஐநா சபையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டாம்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: ஐநா சபையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டாம் என்று பிரதமர் மோடியை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…