Tag: modi

வாரணாசி தொகுதியில் கொரோனா அதிகரிப்பு – கண்டு கொள்ளாத மோடி : மக்கள் கோபம்

வாரணாசி மோடியின் தொகுதியான வாரணாசி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கொரோனா மிகவும் அதிகரித்து வருவதால் மக்கள் அவர் மீது கடும் கோபம் கொண்டுள்ளனர். இந்தியாவில் இந்துக்களின் புனித…

மனதின் குரல் அல்ல – மக்களின் குரல்தான் முக்கியம் : ராகுல் காந்தி டிவீட்

டில்லி மனதின் குரலை விட மக்களின் குரல் தான் முக்கியம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை…

இந்திய பிரதமராக இருக்க மோடி தகுதி இல்லாதவர் : இந்திய மருத்துவ சங்கத் துணைத் தலைவர்

டில்லி இந்திய பிரதமராக இருக்க மோடி தகுதி இல்லாதவர் என தற்போதைய கொரோனா நிலை நிரூபித்துள்ளதாக இந்திய மருத்துவ சங்க துணைத் தலைவர் தெரிவித்துள்ளார். தற்போதைய இரண்டாம்…

தமிழக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டாம் – மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

சென்னை: தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டாம் என பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள…

தவறான பாதையில் செல்லும் மோடியும் அமித்ஷாவும் : மேகாலயா ஆளுநர் குற்றசாட்டு

ஷில்லாங் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விவசாயிகள் போராட்டத்தில் தவறான பாதையில் செல்வதாக மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். பாஜக கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு…

மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தை இலவசமாக வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்

திருவனந்தபுரம்: மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தினை இலவசமாக வழங்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா 2வது அலையானது…

கொரோனாவுக்கு எதிரான போரில் கடைசி ஆயுதமே ஊரடங்கு: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: ஊரடங்கு என்பது கடைசி ஆயுதமே என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பரவலின் சூழல் குறித்தும் இன்று பிரதமர் மோடி நாட்டுமக்களிடம் உரையாடினார். அப்போது…

பதவி விலகுங்கள் மோடி கொரோனா விவகாரத்தில் தவறான நிலைப்பாடு காரணமாக டிவிட்டரில் டிரெண்டிங் ஆகும் #ResignModi

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் பிரதமர் மோடி இதுவரை எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர்…

கொரோனா 2ம் அலை பரவ பிரதமர் மோடியின் அலட்சியமே காரணம்: மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி

கொல்கத்தா: நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை பரவ பிரதமர் மோடியின் அலட்சியமே காரணம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு…

கொரோனா தடுப்பு பணியில் மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட 5 பரிந்துரைகளை மோடிக்கு வழங்கினார் மன்மோகன் சிங்

கொரோனாவை எதிர்கொள்ளும் விதத்திலும், தடுப்பூசி போடும் பணியிலும், புள்ளிவிவரங்கள் தொடர்பாகவும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கும் பா.ஜ.க. அல்லாத மாநிலங்களுக்கும் பாகுபாடு காட்டப்படுவதாக கடந்த ஓராண்டாக குற்றச்சாட்டு எழுந்து…