வாரணாசி தொகுதியில் கொரோனா அதிகரிப்பு – கண்டு கொள்ளாத மோடி : மக்கள் கோபம்
வாரணாசி மோடியின் தொகுதியான வாரணாசி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கொரோனா மிகவும் அதிகரித்து வருவதால் மக்கள் அவர் மீது கடும் கோபம் கொண்டுள்ளனர். இந்தியாவில் இந்துக்களின் புனித…