கடும் மழையிலும் சீரான மின்சாரம் வழங்க அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்
சென்னை தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் மழை காலத்திலும் சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.,…
சென்னை தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் மழை காலத்திலும் சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.,…
சென்னை: போக்குவரத்து துறை வேலை மோசடி வழக்கு தொடர்பான வழக்கின் விசாரணைக்கு இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி எம்பி, எம்எல்ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.…
சென்னை: ஊழல் வழக்கில் ஒராண்டுகளுக்கு பிறகு நிபந்தனை ஜாமின் பெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மீண்டும் அமைச்சரான நிலையில், அவர்மீதான விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது,…
சென்னை: தன்மீதான வழக்கின் விசாரணைக்கு ஆஜரான அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சருக்குரிய வாகனத்தில் செல்லாமல் எந்தவொரு அரசு சின்னமும் பொறிக்கப்படாத தனி வாகனத்தில் சென்று ஆஜரானார். பல்வேறு…
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்க முடியுமா? என கேள்வி எழுப்பி உள்ள உச்சநீதிமன்றம், மாநில அமைச்சர்கள் தொடர்பாக எத்தனை…
சென்னை இன்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 14 ஆம்…
சென்னை அக்டோபர் 13 ஆம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோத…
சென்னை: ஊழல் வழக்கு காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக உள்ள நலையில், அவர் சரண்டர் ஆக இருப்பதாக…
டில்லி அமைச்சர் செந்தில் பாலாஜி மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. அமலாக்கத்துறையா; சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில்…
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது, ஏற்கனவே மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய இரு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணை நடைபெறுகிறது.…